கடந்த ஆண்டில் மட்டும் வளைகுடா நாடுகளில் 5,875 இந்தியர்கள் மரணம்!
கடந்த 2015 ஆண்டில் மட்டும், வளைகுடா நாடுகளில் பணிக்கு சென்ற 5,875 இந்திய தொழிலாளர்கள் மரணமடைந்திருக்கிறார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்களவையில் கேள்விக்கு ஒன்றுக்கு பதிலளித்த…