Tag: மத்திய அரசு

நாட்டை காக்க, வீரதீர செயல்கள்: 86 பேருக்கு, மத்திய அரசு விருதுகள் அறிவிப்பு!

புதுடெல்லி: நாட்டை காக்க வீரதீர செயல்கள் புரிந்த 86 பேருக்கு மத்திய அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. வீரதீர செயல்களை புரிந்த வீரர்களை கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும்…

70 வது சுதந்திர தினம் : 15நாள் கொண்டாட மத்திய அரசு முடிவு!

புதுடெல்லி: நாட்டின் 70வது சுதந்திர தினத்தையொட்டி 15 நாள் விழா கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தை ‘பாரத விழா’ என்ற…

பி.எப்., பணத்தை வைத்து, சூதாட..  நீங்கள் யார்? மார்க்சிஸ்ட் தபன்சென் ஆவேசம்!

புதுதில்லி: ஊழியர்களின் சேமிப்பு பணத்தை வைத்து சூதாட நீங்கள் யார் என்று மத்திய அரசை நோக்கி ஆவேசமாக கேட்டார் மார்க்சிஸ்ட் எம்.பி. தபன்சென். ஊழியர்களின் தொழிலாளர்களின் வருங்கால…

'கபாலி' இணையதளத்தில் வெளியானது எப்படி?”:  மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: நீதிமன்றம் உத்தரவிட்டும் ‘கபாலி’ படம் இணையதளங்களில் வெளியானது எப்படி? இது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையா என்று சென்னை உயர் நீதிமன்‌றம் கேள்வி எழுப்பி…

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட பிரதமர் மோடி வற்புறுத்தல்

புதுடெல்லி: மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என டெல்லியில் நடைபெற்று வரும் மாநில முதல்வர்கள் மாநாட்டில் மோடி வேண்டுகோள் விடுத்தார். அனைத்து மாநில முதல்வர்கள்…

மீண்டும் கிளம்பும் முல்லை பெரியாறு விவகாரம்: மத்திய அரசிடம் முறையிட தமிழக அரசு முடிவு

சென்னை: கேரள அரசு மற்றும் அம்மாநில அரசியல் கட்சிகளால், முல்லை பெரியாறு அணை விவாகாரம், மீண்டும் எழுந்துள்ள நிலையில், மத்திய அரசிடம் முறையிட தமிழக அரசு முடிவு…

ஆபத்து என்றால் யானை, சிறுத்தை, குரங்கை கொல்ல மத்திய அரசு அனுமதி

மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும், பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை கொல்ல, மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் விளைவிக்கும், பயிர்களை…

வதேரா  மீதான குற்றச்சாட்டு, மத்திய அரசின் சதி: சோனியா காந்தி

ரேபரேலி: ராபர்ட் வதேரா லண்டனில் சட்ட விரோதமாக வீடு வாங்கியதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, “மத்திய அரசின் சதி முயற்சிகளில்…

பாட்டில் தண்ணீர் பயன்படுத்த வேண்டாம்: மத்திய அரசு

புதுடில்லி: ‘பாட்டில் தண்ணீரை பயன்படுத்துவதால், 30 சதவீதம் வரை தண்ணீர் வீணாகிறது. ஆகவே அதை பயன்படுத்துவதை தவிர்க்கவும்” என்று மத்திய அரசு துறைகளுக்கு கூறப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு…

மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் ஏழு கேள்விகள்

புதன்கிழமை அன்று மத்திய அரசிற்குள்ள அரசியலமைப்பை பற்றிய அறிவை சோதனை செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது. அது மார்ச் 27 அன்று உத்தரகண்ட்டில் குடியரசுத் தலைவர்…