Tag: மகாராஷ்டிரா

பீமா கோரேகான் கலவர வழக்குகளை திரும்பப் பெற உத்தவ் தாக்கரே முடிவு

மும்பை கடந்த ஆண்டு நிகழ்ந்த பீகா கோரேகான் கலவர வழக்குகளைத் திரும்பப் பெற உள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி 2…

மகாராஷ்டிரா : தலைமைக்கு எதிராக இரு மூத்த பாஜக தலைவர்கள் போர்க்கொடி

மும்பை மகாராஷ்டிர பாஜகவில் இரு மூத்த தலைவர்கள் கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தலில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட…

பட்னாவிஸ் முதல்வரானது குறித்து பரவும் போலித் தகவல் : ஆராயாமல் தெரிவித்த அனந்த குமார் ஹெக்டே

பெங்களூரு பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வரானது குறித்து வாட்ஸ்அப் மூலம் பரவும் போலித் தகவலை அக்கட்சி தலைவர் அனந்தகுமார் ஹெக்டே தெரிவித்துள்ளார். பாஜக – சிவனா கட்சி…

புல்லட் ரெயில் பணிகளை நிறுத்திய உத்த்வ் தாக்கரே : பரிசீலனை செய்வதாகத் தகவல்

மும்பை ரூ.1.1 லட்சம் கோடி மதிப்பிலான புல்லட் ரெயில் திட்டத்தை பரிசீலனை செய்ய உள்ளதாகக் கூறிய மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பணிகளை நிறுத்தி உள்ளார். பிரதமர்…

டில்லியை ஆளும் கூட்டத்துக்கு மகாராஷ்டிரா பணியாது : சிவசேனா ஆவேசம்

மும்பை டில்லியை ஆளும் பாஜக கூட்டத்துக்கு மகாராஷ்டிரா பணியாது என சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா தெரிவித்துள்ளது. தற்போது மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் காங்கிரஸ், தேசியவாத…

மகாராஷ்டிர சபாநாயகராகக் காங்கிரஸ் கட்சியின் நானா பட்டோல் போட்டியின்ற் தேர்வு

மும்பை மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை சபாநாயகராகக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நானா பட்டோல் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக பாஜக…

நாளை பகல் 2 மணிக்கு மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு

மும்பை மகாராஷ்டிர சட்டப்பேரவையில் முதல்வர் உத்தவ் தாக்கரே நாளை பிற்பகல் 2 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடதத உள்ளார். மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பாஜக – சிவசேனா கூட்டணி…

நாக்பூர் நீதிமன்றம் தேவேந்திர பட்நாவிசுக்கு சம்மன்

நாக்பூர் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தேர்தல் பிரமாண பத்திரத்தில் குற்ற வழக்குகள் குறித்த விவரம் அளிக்காததால் நாக்பூர் நீதிமன்றம், சம்மன் அனுப்பி உள்ளது. மகாராஷ்டிர…

புல்லட் ரெயிலை விட விவசாயிகள் நலனுக்கே முன்னுரிமை : சிவசேனா மூத்த தலைவர்

மும்பை எங்களுக்கு புல்லட் ரெயிலை விட விவசாயிகள் நலனே முக்கியமானது என சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் தீபக் கேசர்கர் கூறி உள்ளார். கடந்த 2017 ஆம்…

மகாராஷ்டிர முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு :  சோனியாவுக்கு ஆதித்ய தாக்கரே அழைப்பு

டில்லி மகாராஷ்டிர முதல்வராக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவின் பதவி ஏற்கும் விழாவுக்கு சோனியா காந்தியை ஆதித்ய தாக்கரே நேரில் சென்று அழைத்துள்ளார். மகாராஷ்டிர மாநில…