சிதம்பரத்தில் ஒரு மாதம் போராட்டங்கள் நடத்த 144 தடை
சிதம்பரம் சிதம்பரத்தில் நடராஜர் கோவில் தொடர்பான போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த ஒரு மாதத்துக்கு 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் வசம் உள்ளது.…
சிதம்பரம் சிதம்பரத்தில் நடராஜர் கோவில் தொடர்பான போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த ஒரு மாதத்துக்கு 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் வசம் உள்ளது.…
மும்பை தாதா இப்ராகிம் தொடர்புடைய பண மோசடி வழக்கில் மகாராஷ்டிர மந்திரி நவாப் மாலிக் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் தேசிய வாத…
பெங்களூரூ: கர்நாடகாவின் ஷிவமோக்கா மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு செல்ல அனுமதிக்கக் கோரி போராட்டம் நடத்திய 58 மாணவிகள் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டனர்.…
புதுச்சேரி பி எஸ் என் எல் 4 ஜி மற்றும் 5 ஜி சேவைகள் வழங்க வேண்டும் எனக் கோரி புதுச்சேரியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்…
தஞ்சை தமிழகம் முழுவதும் வரும் 21 ஆம் தேதி கள் இறக்கும் போராட்டம் நடைபெறும் எனத் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார். தமிழக கள்…
டில்லி இந்தியா ஒமிக்ரானுடன் போராடத் தயாராக உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி அளித்துள்ளார் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸின் திரிபான…
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவன ஊழியர்கள் மேற்கொண்டிருந்த சாலைமறியல் போராட்டம் திரும்பப்பெறப்பட்டது. சுங்குவார்சத்திரத்தில் செல்போன் உதிரிப் பாகங்கள் தயாரிப்பு ஆலை தொழிலாளர்கள் 1000க்கும் மேற்பட்டோர், தங்கும்…
கூடலூர் கேரள அமைப்புக்களின் முல்லைப் பெரியாறு அணை குறித்த பொய் பிரசாரத்தை எதிர்த்து தமிழக விவசாயிகள் மறியல் செய்துள்ளனர். கேரளாவில் முல்லைப் பெரியாறு அணையை அகற்றி அதற்கு…
ஏனாம் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஏனாமில் ஓ என் ஜி சிக்கு எதிராக மீனவர்கள் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தி உள்ளனர். புதுச்சேரி மாநிலம், தமிழகம், கேரளா…
ஷில்லாங் தம்மை விவசாயிகள் கேட்டுக் கொண்டால் ஒரு நிமிடத்தில் பதவி விலகுவேன் என மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். மேகாலயா மாநில ஆளுநராக சத்யபால் மாலிக்…