டில்லி
இன்று நாடெங்கும் காங்கிரஸ் கட்சியினர் விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளனர்
நாட்டில் கடந்த சில நாட்களாக அனைத்து பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகின்றன. இதற்கு எதிர்க்கட்சிகள் தொட்ர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ...
புதுடெல்லி:
காவல்துறை அனுமதி மறுத்தாலும் நாளை போராட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த போராட்டத்திற்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்றவற்றை கண்டித்து நாளை நாடு தழுவிய...
சென்னை:
கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்,...
புதுடெல்லி:
ஆகஸ்ட் 5ம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்த்து ஆகஸ்ட் 5ம் தேதி நாடு தழுவிய அளவில் மாபெரும்...
புதுடெல்லி:
ஜூலை 26ல் காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக கடந்த ஜூன் மாதம் 8-ந்தேதி விசாரணைக்கு ஆஜரான...
சென்னை:
'அக்னிபாத்' திட்டத்திற்கு எதிராக சென்னை போர் நினைவுச் சின்னம் முன்பு இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராணுவத்தில் அக்னிபாதை திட்டத்துக்கு எதிராக தொடரும் போராட்டம் இதையடுத்து சென்னை சென்ட்ரல்,...
புதுடெல்லி:
டெல்லியில், மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
மத்திய அரசு ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் இளைஞர்கள் சேருவதற்காக அக்னிபாத் என்ற பெயரில் புதிய...
புதுடெல்லி:
டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை ராகுல்காந்தியிடம் 13ந்தேதி முதல் விசாரணை நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியில் போராட்டத்தில்...
திருவந்தபுரம்:
கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பயணித்த விமானத்திற்குள் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தங்க கடத்தல் விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக...
சென்னை:
ஜூன் 27ல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வங்கி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 27-ஆம் தேதி வேலை நிறுத்தப்...