சென்னை:
வேளச்சேரி ஏரியில் கழிவுநீர் வருவதை தடுக்கும் வகையில், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (மெட்ரோவாட்டர்) மூன்று புதிய கழிவுநீர் பம்பிங் ஸ்டேஷன் கட்டும் பணியை துவக்கியது. இத்திட்டத்திற்கு...
கொழும்பு:
இலங்கையில் புதிய அதிபர் இன்று தேர்வு நடைபெற உள்ளது.
ராஜபக்சேக்களின் மோசமான ஆட்சி நிர்வாகத்தினால், இலங்கை இன்று கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கி உள்ளது. இதையடுத்து பொதுமக்கள் போராட்டம் காரணமாக, ராஜபக்சே குடும்பத்தினர்...
புதுடெல்லி:
புதிய வரி விகிதங்களின் படி, நாளை முதல் இந்த பொருட்களும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவு அமலுக்கு வரும் நிலையில் நாளை முதல் ரூ. 5,000க்கு மேல் வாடகை உள்ள...
சென்னை:
மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களுக்காக ₹3.42 கோடி மதிப்பில் 25 புதிய மின் வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களின் பயன்பாட்டிற்கு ரூ.3.42 கோடி...
மும்பை:
7 பேருக்கு புதிய வகை ஒமிக்ரான் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உலகில், தென்னாப்பிரிக்கா நாடுகளில் கடந்த மாதம் ஒமைக்ரான் புதிய வகை மாறுபாடுகள் கொண்ட தொற்றால் பலர் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் புதிய...
புதுடெல்லி:
புதிய வேலைகளை வழங்குகிற திறன், மோடி அரசுக்கு இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக தாக்குதல் தொடுத்துள்ளார்.
ரெயில்வேயில் மொத்தம் 91 ஆயிரம் பணியிடங்களை ரத்து செய்வது விட மத்திய அரசு...
புதுடெல்லி:
டெல்லியின் புதிய துணை நிலை ஆளுநராக வினய்குமார் சக்சேனா நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
தலைநகர் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி...
சென்னை:
புதிய வரலாறு படைத்த இந்திய அணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான இறுதி போட்டியில் இந்தோனேசியாவுடன் மோதிய...
சென்னை:
புதிய கல்வி கொள்கையால் மாணவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய கல்வி கொள்கை மாநில உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது என்றும், மாநில...
கொழும்பு:
இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை மக்களுக்கு உரையாற்றிய அதிபர் கோத்தபய ராஜபக்ச, இலங்கையில் ஒரு வாரத்திற்குள் புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை பொறுப்பேற்கும் என்றும் கூறினார்....