Tag: புகார்

ஜக்கி மீதான புகார்களை சகாயம் ஐ.ஏ.எஸ். விசாரிக்க கோரிக்கை!:

கோவை: ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் மீது பல்வேறு புகார்கள் தொடர்ந்து கூறப்பட்டு வருகின்றன. இந்த புகார்கள் குறித்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விசாரிக்க வேண்டும்…

ரூ. 3 கோடி  மோசடி:  நடிகர் ஜே. கே. ரித்தீஷ் மீது உயர்நீதிமன்றத்தில்  வழக்கு

சென்னை: சமீபத்தில் தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்த நடிகர் ஜே. கே. ரித்தீஷ் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ. 3 கோடி பணத்தை மோசடி செய்ததாக…

சசிகலா புஷ்பா மீது   மோசடி புகார்: அ.தி.மு.க. மேலிடம் காரணமா?

நெல்லை: நெல்லை மாநகர காவல்துறை ஆணையரிடம் சசிகலா புஷ்பா எம்.பி. மீது 20 லட்ச ரூபாய் ஏமாற்றியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நெல்லை பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சேர்ந்தவர்…

சசிகலா புஷ்பா புகார்: ஜெ. விளக்கம் தேவை – ஸ்டாலின்!

சென்னை: சசிகலா புஷ்பா எம்.பியை கன்னத்தில் அடித்தது பற்றி ஜெயலலிதா விளக்கம் தர ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். அதிமுகவை சேர்ந்த சசிகலா எம்.பி, திருச்சி சிவாவை டெல்லி…

பெண்கள் சித்திரவதை, குழந்தைகளுக்கு நைட்ரஸ் ஆக்சைடு !: ஈஷா ஜக்கி மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு!

கோவை : ஜக்கி வாசுதேவ் நடத்திவரும் ஈஷா யோகா மையத்தில் தனது இரு மகள்கள் சித்ரவதைகளை அனுபவித்து வருவதாகவும், அவர்களை மீட்டுத்தர வேண்டும் என்றும் கோவை மாடவட்ட…

"சதியால் ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தேன்…!" :  மல்யுத்த வீரர் புகார்

டில்லி: ஜூனியர் வீரர் ஒருவர், தனது உணவில் ஊக்கமருந்தை கலந்ததாகவும், தன்னை ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளாமல் தடுக்க மிகப்பெரிய சதி நடந்துள்ளதாகவும் இந்திய மல்யுத்த வீரர் காவல்துறையில்…

ஆள்மாறாட்டம் செய்து மருத்துவரான பெண்: அங்கீகாரம் ரத்து

அர்ச்சனா ராமச்சந்திரன் என்கிற தமிழரசி துலுக்கானம் என்பவர் மருத்துவராய் பணியாற்றி வருகின்றார். இவரின் கணவர் எம். கார்த்திக் மற்றும் மாமனார் ஆர். மனோகர் சமீபத்தில் இந்திய மருத்துவ…

திருமாவை குறிவைக்கும் இந்துத்துவ அமைப்புகள்?

சென்னை: சுவாதி கொலை வழக்கு குறித்து திருமாவளவன் பேசுவது சமூக அமைதிக்கு ஆபத்து ஏற்படுத்துவதாக இருப்பதாகவும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் பெண்கள் அமைப்பொன்றை நடத்தும்…

சுவாதி கொலை வழக்கு: திருமாவளவன் மீது பெண்கள் அமைப்பு புகார்

சென்னை: மரணம் அடைந்த சுவாதியின் கண்ணியத்தையும், நற்பெயரையும் இழிவுபடுத்தும் வகையில் திருமாவளவன் பேசுவதாக அவர்மீது பெண்கள் பாதுகாப்பு சங்கம் புகார் அளித்துள்ளளது. கடந்த மாதம் கொல்லப்பட்ட சுவாதி…

செம்மரக்கடத்தலில் அதிமுகவினர்!: விஜயகாந்த் அதிரடி புகார்

சென்னை: செம்மரக்கடத்தல் விவகாரத்தில் அதிமுகவினர் ஈடுபடுவதாகவும் அதற்காக அவர்கள் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி வருவதாகவும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக்…