ஜக்கி மீதான புகார்களை சகாயம் ஐ.ஏ.எஸ். விசாரிக்க கோரிக்கை!:
கோவை: ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் மீது பல்வேறு புகார்கள் தொடர்ந்து கூறப்பட்டு வருகின்றன. இந்த புகார்கள் குறித்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விசாரிக்க வேண்டும்…
கோவை: ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் மீது பல்வேறு புகார்கள் தொடர்ந்து கூறப்பட்டு வருகின்றன. இந்த புகார்கள் குறித்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விசாரிக்க வேண்டும்…
சென்னை: சமீபத்தில் தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்த நடிகர் ஜே. கே. ரித்தீஷ் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ. 3 கோடி பணத்தை மோசடி செய்ததாக…
நெல்லை: நெல்லை மாநகர காவல்துறை ஆணையரிடம் சசிகலா புஷ்பா எம்.பி. மீது 20 லட்ச ரூபாய் ஏமாற்றியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நெல்லை பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சேர்ந்தவர்…
சென்னை: சசிகலா புஷ்பா எம்.பியை கன்னத்தில் அடித்தது பற்றி ஜெயலலிதா விளக்கம் தர ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். அதிமுகவை சேர்ந்த சசிகலா எம்.பி, திருச்சி சிவாவை டெல்லி…
கோவை : ஜக்கி வாசுதேவ் நடத்திவரும் ஈஷா யோகா மையத்தில் தனது இரு மகள்கள் சித்ரவதைகளை அனுபவித்து வருவதாகவும், அவர்களை மீட்டுத்தர வேண்டும் என்றும் கோவை மாடவட்ட…
டில்லி: ஜூனியர் வீரர் ஒருவர், தனது உணவில் ஊக்கமருந்தை கலந்ததாகவும், தன்னை ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளாமல் தடுக்க மிகப்பெரிய சதி நடந்துள்ளதாகவும் இந்திய மல்யுத்த வீரர் காவல்துறையில்…
அர்ச்சனா ராமச்சந்திரன் என்கிற தமிழரசி துலுக்கானம் என்பவர் மருத்துவராய் பணியாற்றி வருகின்றார். இவரின் கணவர் எம். கார்த்திக் மற்றும் மாமனார் ஆர். மனோகர் சமீபத்தில் இந்திய மருத்துவ…
சென்னை: சுவாதி கொலை வழக்கு குறித்து திருமாவளவன் பேசுவது சமூக அமைதிக்கு ஆபத்து ஏற்படுத்துவதாக இருப்பதாகவும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் பெண்கள் அமைப்பொன்றை நடத்தும்…
சென்னை: மரணம் அடைந்த சுவாதியின் கண்ணியத்தையும், நற்பெயரையும் இழிவுபடுத்தும் வகையில் திருமாவளவன் பேசுவதாக அவர்மீது பெண்கள் பாதுகாப்பு சங்கம் புகார் அளித்துள்ளளது. கடந்த மாதம் கொல்லப்பட்ட சுவாதி…
சென்னை: செம்மரக்கடத்தல் விவகாரத்தில் அதிமுகவினர் ஈடுபடுவதாகவும் அதற்காக அவர்கள் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி வருவதாகவும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக்…