Tag: பீகார்

கேங்டாக் அணையில் பழுதுபார்க்கும் பணிகளை தடுக்கும் நேபாளம்: பீகாருக்கு பேராபத்து என அமைச்சர் தகவல்

காத்மாண்டு: கேங்டாக் அணையில் பழுதுபார்க்கும் பணிகளை நேபாளம் தடுப்பது, பீகாரில் அழிவை ஏற்படுத்தக்கூடும் என்று அம்மாநில அமைச்சர் சஞ்சய் ஜா தெரிவித்துள்ளார். இந்திய பகுதிகளை தமது வரைபடத்துடன்…

சிறுவனுக்கு ’’ஜாமீன்’’ கொடுத்த தேசியகீதம்..

சிறுவனுக்கு ’’ஜாமீன்’’ கொடுத்த தேசியகீதம்.. பீகார் மாநிலம் பீகார் ஷரீப் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடந்தபோது, 17 வயது சிறுவன் ஒருவன் பிரதமர்…

நாடெங்கும் கொரோனா பீதி : பீகார் தேர்தல் பிரசாரத்தைத் துவக்கிய பாஜக

டில்லி நாடெங்கும் கொரோனா பீதி நிலவும் வேளையில் பாஜக தனது பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை வீடியோ மூலம் தொடங்கி உள்ளது. உலகெங்கும் மக்களை அச்சுறுத்தி…

பா.ஜ.க.கூட்டணியில் பஸ்வான் பற்ற வைத்த நெருப்பு..

பா.ஜ.க.கூட்டணியில் பஸ்வான் பற்ற வைத்த நெருப்பு.. பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது. முதல்- அமைச்சராக ஐக்கிய ஜனதா…

புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமையை உரைக்கும் சம்பவம்: தாய் இறந்தது தெரியாமல் விளையாடும் சிறுவன்

பாட்னா: பீகாரில் ரயில் நிலையம் ஒன்றில் பெற்ற தாய் இறந்தது தெரியாமல் குழந்தை ஒன்று எழுப்ப முயற்சித்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. கொரோனா ஊரடங்கால் நாடு…

பீகார் வந்த 560 தொழிலாளர்களுக்கு கொரோனா: மற்றவர்களின் முடிவுகளுக்காக காத்திருக்கும் சுகாதாரத்துறை

பாட்னா:டெல்லியில் இருந்து பீகார் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் 560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து பீகார் திரும்பிய 560 பேருக்கும் கோவிட்…

கொரோனா தனிமை மையங்களுக்கு தன்னுடன் வருமாறு தேஜஸ்வி யாதவுக்கு நிதீஷ்குமார் அழைப்பு

பாட்னா பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தம்முடன் கொரோனா தனிமை மையங்களுக்கு வரலாம் என அழைத்துள்ளார். நாடெங்கும் பரவி வரும் கொரோனா…

1,800 கி.மீ. தூரம் நடந்து சொந்த ஊருக்கு வந்த  ‘இரும்பு மனிதன்’..

1,800 கி.மீ. தூரம் நடந்து சொந்த ஊருக்கு வந்த ‘இரும்பு மனிதன்’.. பீகார் மாநிலம் தர்பங்காவை சேர்ந்த ஹரிவஞ்ச் சவுத்ரி என்ற இளைஞர் மும்பையில் இரும்பு பட்டறையில்…

போலீஸ்காரருக்கு தோப்புக்கரணம்… வேளாண் அதிகாரி வெறிச்செயல்

போலீஸ்காரருக்கு தோப்புக்கரணம்… வேளாண் அதிகாரி வெறிச்செயல் கொரோனா தடுப்பு பணியில் முன் வரிசையில் நிற்கும், டாக்டர், போலீஸ்காரர் போன்றோர் ஏளனம் செய்யப்படுவதும், தரக்குறைவாக நடத்தப்படுவதும் தொடர்கதையாக நிகழ்ந்து…

பீகார் : ஊரடங்கால் உணவு கிடைக்காத சிறுவர்கள் – தவளைகளைச் சாப்பிடும் அவலம்

ஜகன்னாபாத் ஊரடங்கால் உணவு கிடைக்காததால் பீகார் மாநில சிறுவர்கள் தவளைகளைத் தின்னும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நாடெங்கும் மே மாதம் 3…