Tag: பீகார்

அலைக்கழித்த டாக்டர்கள்.. தாயின் மடியில் மடிந்த குழந்தை..

அலைக்கழித்த டாக்டர்கள்.. தாயின் மடியில் மடிந்த குழந்தை.. பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள ஷாகோபர் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரின் 2 வயதுக் குழந்தைக்கு இரு…

நேற்று பீகாரில் நிகழ்ந்த முதல் கொரோனா மரணம்

பாட்னா கத்தாரில் இருந்து வந்த ஒருவர் மரணமடைந்ததால் பீகார் மாநிலத்தில் முதல் கொரோனா மரணம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையொட்டி நேற்று…

முதல்வர் பொதுக்கூட்டத்தில் எம்எல்ஏவின் கால் பிடித்துவிடும் கட்சித் தொண்டர்கள்! வைரல் வீடியோ….,

பீகார்: முதல்வர் நிதிஷ்குமார் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த எம்எல்ஏக்கு, கட்சித் தொண்டர்கள் கால் பிடித்து, மசாஜ் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.…

பீகார் தேர்தலில் 200 இடங்களில் வெற்றி பெறுவோம்: நிதீஷ் குமார்

பீகார்: பீகார் தேர்தலில் என்டிஏ உடன் சேர்ந்து போட்டியிடுவோம் என்றும் 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என்றும் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். தனது 69 வது பிறந்தநாளில்…

ஒரிசா, பீகார் வரிசையில் மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேச மாநிலங்களிலும் சாதி வாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு

டில்லி சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆதரவு எழுந்துள்ளது. கடந்த 2010 ஆம் வருடம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது சமுதாய…

குடியுரிமை சட்ட போராட்டம் : இஸ்லாமிய இளைஞரைக் கொன்றதாக இரு இந்து அமைப்பினர் கைது

பாட்னா குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தின் போது இஸ்லாமிய இளைஞரைக் கொன்றதாக இந்து அமைப்பினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடெங்கும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்துத் தொடர் போராட்டங்கள்…

நாளை பீகார் மாநிலத்தில் முழு அடைப்புக்கு தேஜஸ்வி யாதவ அழைப்பு

பாட்னா திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாளை பீகார் மாநிலத்தில் முழு அடைப்புக்கு ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் அழைப்பு விடுத்துள்ளார். திருத்தப்பட்ட குடியுரிமை…

பீகார் : ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் முதல் உயர் சாதி மாநிலத் தலைவர்

பாட்னா ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் பீகார் மாநில புதிய தலைவராக உயர்ந்த சாதியைச் சேர்ந்த ஜகதானந்த் சிங் தேர்வு செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த 1997…

பீகாரில் 2016 ஆம் வருடம் ராஷ்டிரிய ஜனதா தளத்தை ஆட்சி அமைக்க பாஜக அழைத்தது : தேஜஸ்வி யாதவ்

பாட்னா கடந்த 2016 ஆம் வருடம் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை ஆட்சி அமைக்க பாஜக அழைத்தாக அக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில்…

பீகார் : கோவில் சுவர் இடிந்து விழுந்து 2 பெண்கள் மரணம்

சமஸ்திபூர் பீகார் மாநிலம் சமஸ்திபூர் நகரில் ஒரு கோவிலில் இன்று நடந்த சாத் பூஜையின் போது சுவர் இடிந்து விழுந்து இரு பெண்கள் மரணம் அடைந்தனர். தற்போது…