Tag: பிரேமலதா விஜயகாந்த்

விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு வாய்ப்பில்லை! தேர்தல் ஆணையம் கைவிரிப்பு…

டெல்லி: விருதுநகரில் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் கைவிரித்து உள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக…

விருதுநகர் மக்களவை தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை? பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: விருதுநகர் மக்களவை தொகுதியில் விஜயபிரபாகரன் தோற்கவில்லை; தோற்கடிக்கப்பட்டுள்ளார், அங்கு மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என தேமுக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். நடைபெற்ற…

தே.மு.தி.க. விரும்பிய தொகுதிகளை அ.தி.மு.க. வழங்கியுள்ளது! பிரேமலதா மகிழ்ச்சி…

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அதிமுக கூட்டணியில் பலத்த இழுபறிக்கு பின் இணைந்துள்ள தேமுதிக, தாங்கள் கேட்ட தொகுதிகளை அதிமுக ஒதுக்கி உள்ளதாக தெரிவித்து உள்ளது. நாடாளுமன்ற தேர்தல்…

தேர்தல் கூட்டணி தொடர்பாக ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்! பிரேமலதா

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்து உள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பல லட்சக்கணக்கான பொதுமக்கள்…

தேமுதிக – பாஜக கூட்டணி பேச்சு இல்லை : பிரேமலதா விஜயகாந்த்

சென்னை தேமுதிக மற்றும் பாஜக இடையே கூட்டணிப் பேச்சு இல்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் இதற்கான நடவடிக்கைகளில் தேர்தல்…

தேமுதிக – பாஜக திரைமறைவு பேச்சுவார்த்தை நடத்தவில்லை : பிரேமலதா

சென்னை தேர்தல் குறித்து பாஜகவுடன் திரைமறைவு பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, தே.மு.தி.க.…

தேமுதிக 14 மக்களவை தொகுதிகள் தருவோருடன் கூட்டணி : பிரேமலதா விஜயகாந்த்

சென்னை வரும் மக்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 14 தொகுதிகள் தருவோருடன் கூட்டணி வைகக உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இன்று தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த்…

பிப்ரவரி 7ந்தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! தேமுதிக தலைமை அறிவிப்பு…

சென்னை: பிப்ரவரி 7ந்தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தேமுதிக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள…

கேப்டனின் மக்கள் பணிகளை மறைக்கிறது திமுக அரசு! போராட்டத்தை அறிவித்தார் பிரேமலதா…

சென்னை: விஜயகாந்தின் மக்கள் பணிகளை திமுக அரசு மறைக்க முயற்சித்து வருவதாகவும், அதை கண்டித்து, வரும் 20ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தேமுக பொதுச்செயலாளர் பிரேமலதா…

எனது ரோல்மாடல் ஜெயலலிதா- சவால்களை சந்திக்க தயார்! பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி…

சென்னை: ஜெயலலிதாதான் தனது ரோல் மாடல் என்றும், எந்த சவால்களையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும், கட்சி நடவடிக்கைகளை விஜய்காந்த் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார் – என கட்சியின் புதிய…