Tag: பாகிஸ்தான்

மொத்த பாகிஸ்தானையே தாக்கும் வல்லமை  இந்தியாவிடம்  உண்டு! :  இந்திய முன்னாள் தளபதி பதிலடி

பாகிஸ்தானையே தாக்கும் வல்லமை இந்தியாவிடம் உள்ளது’ என்று முன்னாள் ராணுவ தளபதி என்.சி.விஜ் ப தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல் காதிர்கான்,” டெல்லியை 5 நிமிடத்தில்…

5 நிமிடத்தில் டில்லியை தாக்க முடியும்:பாகிஸ்தான் அணு விஞ்ஞானி  கான்

இஸ்லாமாபாத்: ‘ ‘அணு ஆயுத ஆற்றல் பெற்ற பாகிஸ்தான், இந்திய தலைநகர் டில்லியை, ஐந்து நிமிடங்களில் தாக்க முடியும்,” என, பாக்., அணுசக்தி திட்டத்தின் தந்தையாக கருதப்படும்,…

பாகிஸ்தானில் இரண்டாண்டுகளில் 46 அரவாணிகள் கொலை

அரவாணிகள் எனப்படும் மூன்றாம் பாலினத்தவர்கள் இச்சமூகத்தில் அங்கிகாரத்திற்காகவும், கௌரவமான வாழ்க்கை வாழ்வதற்காக போராடி அனுபவிக்கும் துயர் எண்ணிலடங்காதது. அடைக்கலம் இன்றி அச்சுறுத்தல்களுக்கும் அவர்கள் ஆளாவது சர்வசாதாரணம். பாகிஸ்தானில்…

மனைவியை அடிக்க சட்டம்: பாகிஸ்தானில் பரிந்துரை

குமரேசன் (kumaresan Asak ) அவர்களின் முகநூல் பதிவு: “கணவனின் கட்டளையை மனைவி மீறினால்… அவன் விருப்பப்படி ஆடையணிய அவள் மறுத்தால்… உடல் தொடர்புக்கு ஒத்துழைக்கவில்லையானால்… முகத்திரை…

சிரியாவும் சமஸ்கிருதமும்: தூக்கிப்பிடிக்கும் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், யோகாவிற்குப் பிறகு, தமது கவனத்தை சமஸ்கிருதத்தை நோக்கித் திருப்பியுள்ளார். பாங்காக்கில் நடைபெறவுள்ள 16வது உலக சமஸ்கிருத மாநாட்டில் இந்திய அரசாங்கம்…

இந்திய மாணவர்களுக்கு உதவிய பாகிஸ்தானியர்:  நல்லிணக்கச் சம்பவம்

டல்லாஸ் விமான நிலையத்தில் தவித்த இந்திய மாணவர்களுக்கு நிதிஉதவி செய்த பாகிஸ்தான் தொழிலதிபர் ! இந்தியா பாகிஸ்தான் இடையே அரசியல் மோதல்கள் வெடிக்கும் இந்த வேளையில், நெஞ்சைத்…

இந்தியாவிடம் கிரிக்கெட்டில் தோற்றால் டிவி தானாகவே வெடிக்கும் பாகிஸ்தான் பொறியாளரின் புதிய கண்டுபிடிப்பு

உலகக் கோப்பை 20‍ 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுடன் மோதும்போது பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தால் டிவி பெட்டிகள் தானாகவே வெடித்துச் சிதறும் வகையில் புதுவகை டிவியை…

இந்தியாவைப் புகழ்ந்த சாகித் அப்ரிடிக்கு பாகிஸ்தானில் கண்டனம்

கராச்சி இந்தியாவைப் புகழ்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீர்ர் சாகித் அப்ரிடிக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஜாவேத் மியான்தத் இந்தியாவைப்பற்றிய அப்ரிடியின் கருத்து…

பாகிஸ்தான் சிறையில் இருந்த 86 இந்திய மீனவர்கள் விடுதலை

லாகூர்: பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 86 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்து மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, குஜராத் உள்ளிட்ட…

சோலார் சக்தியில் இயங்கும் பாகிஸ்தான் நாடாளுமன்றம்

லாகூர்: உலகிலேயே முதலாவதாக பாகிஸ்தான் நாடாளுமன்ற வளாகம் முழுவதும் சோலார் சக்தி மூலம் இயங்குகிறது. சீனாவின் உதவியுடன் 55 மில்லியன் டாலர் செலவில் பாகிஸ்தான் நாடாளுமன்ற வளாகம்…