Tag: பாகிஸ்தான்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தவறான நோக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.  : பாகிஸ்தான் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத் இந்தியாவின் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா அண்டை நாடுகளின் மதரீதியான விவகாரத்தில் தலையிடும் தவறான நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் கூறி உள்ளது நேற்று மத்திய உள்துறை…

ஹபீஸ் சயீத் மீதான வழக்கு விசாரணை 7 ஆம் தேதி தொடக்கம் : பாகிஸ்தான் நீதிமன்றம்

இஸ்லாமாபாத் ஜமாத் உத் தாவா கட்சி தலைவன் ஹபீஸ் சயீத் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் வரும் 7 ஆம் தேதி முதல் விசாரணை நடக்க உள்ளதாகப் பாகிஸ்தான்…

ராணுவ தலைமைத் தளபதி பதவிக்காலம் நீட்டிப்புக்குப் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தடை

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் நாட்டு ராணுவத் தலைமை தளபதி காமர் ஜாவத் பஜ்வா பதவிக்கால மூன்று வருட நீட்டிப்புக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத் தலைமை…

இம்ரான் கானை எதிர்க்கும் தலைவர்களுக்குப் பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராகப் பேரணி நடத்திய தலைவர்களுக்கு அந்நாட்டு ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அந்நாட்டில் எதிர்க்கட்சி தலைவர்கள் இடையே கடும்…

குருநானக் 550 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு பாகிஸ்தான் புதிய நாணயம் வெளியீடு

இஸ்லாமாபாத் குருநானக் 550 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு பாகிஸ்தான் அரசு புதிய நாணயம் ஒன்றை வெளியிட்டுள்ளது. சீக்கியர்களின் முதல் குருவான குரு நானக் கடந்த 1469…

வான் எல்லையில் பிரதமர் மோடி பயணிக்கும் விமானம் பறக்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அனுமதி

லாகூர்: பாகிஸ்தானின் வான் எல்லை வழியே பிரதமர் மோடி பயணம் செய்யும் விமானம் பறப்பதற்கு அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் அனுமதி அளித்துள்ளார். ஜுன் 13 மற்றும்…

பாகிஸ்தான் பெண்ணிடம் தகவல் பரிமாறிய இந்திய ராணுவ வீரர் கைது

புதுடெல்லி: பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவருக்கு தகவல்களை பறிமாறிய குற்றச்சாட்டின்பேரில், மத்தியப் பிரதேசத்தில் ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள காலாட்படை பட்டாலியனில்,…

இந்தியா 9 முறை எல்லை தாண்டியுள்ளதை நாங்கள் அறிவோம்: பாகிஸ்தான் ராணுவம்

புதுடெல்லி: இந்தியா 9 முறை எல்லை தாண்டியுள்ளதை நாங்கள் அறிவோம் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்பு சேவை வெளியிட்ட செய்திக் குறிப்பில், செப்டம்பர்…

14 பேரை கொன்ற பலூச் தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க வேண்டும்: ஈரானுக்கு பாகிஸ்தான் கடிதம்

இஸ்லமாபாத்: ஈரான் தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்குள் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தியதில் 14 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகவும், ஊடுருவலை தடுக்க வேண்டும் எனவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.…

மசூத் அஜாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரும் விவகாரத்தில் எங்களை நிர்பந்திக்க முடியாது: பாகிஸ்தான்

இஸ்லமாபாத்: ஜெய்ஸி-இ-முகமது தீவிரவாதி அமைப்பின் தலைவர் மசூத் அஜாரை சர்வதேச தீவிரவாதி என்று அறிவிக்கக் கோரும் விவகாரத்தில், பாகிஸ்தானை யாரும் நிர்பந்திக்க முடியாது என அந்நாட்டு வெளியுறவுத்துறை…