Tag: நெட்டிசன்

மாட்டுக்கறி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம்

கார்த்திகேய சிவசேனாபதி (Karthikeya Sivasenapathy ) அவர்களின் பதிவில் இருந்து விலங்குகளை துன்புறுத்தக்கூடாது என்று போராடி வருகின்றன, இந்திய விலங்கு நல வாரியமும், ப்ளூ கிராஸ் அமைப்பும்.…

கல்வியில் சிறந்த பின்லாந்து!:   காரணம் என்ன?

கிருஷ்ணா அறந்தாகி (Krishna Aranthangi) அவர்களின் முகநூல் பதிவு: 👌பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்lதை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது… 😰ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்.., இரண்டரை…

ஒரு கல் – ஒரு கண்ணாடி – ஒரு அரசியல் – ஒரு அப்பாவிக்கு ஆபத்து

மூத்த பத்திரிகையாளர் என். சுந்தரபுத்தன் (Natarajan Sundharabuddhan) அவர்களின் முகநூல் பதிவு: “புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு எதிராக வைத்திலிங்கம், நமச்சிவாயம் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது வீட்டின்…

உதயமாகுமா திருப்பத்தூர் மாவட்டம்?

வேலூர் மாவட்டத்தைப் பிரித்து திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு திருப்பத்தூர் மாவட்டமும், ஆம்பூரை தலைமையிடமாகக் கொண்டு ஆம்பூர் வருவாய் கோட்டமும் ஏற்படுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கை பல்லாண்டு காலமாக வலியுறுத்தப்படுகிறது.…

திரைப்பட தயாரிப்பார்களே…  உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தமா?

மூத்த பத்திரிகையாளர் எஸ் கோவிந்தராஜ் அவர்களின் முகநூல் பதிவு: “இறைவி’ படத்தில் சினிமா தயாரிப்பாளர்களை விமர்சிக்கும் வகையில் வசனம், காட்சி இடம்பெற்றுள்ளதால், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்க்கு தடை…

பெங்களூரின் ட்யூஷன் மாஃபியா!

என். சொக்கன் அவர்களின் முகநூல் பதிவு பெங்களூரின் ட்யூஷன் மாஃபியாபற்றிச் சில விஷயங்கள் கேள்விப்பட்டேன். வாரத்தில் ஐந்து நாள் பள்ளி, இரண்டு நாள் (தலா 12 மணி…

மோடி "சாதனை : சொல்கிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

மத்திய பாஜக அரசு, மோடி பிரதமரானதின் இரண்டாண்டு சாதனை என்று பலவித செய்திக்குறிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,…

கருணாநிதி பற்றி திருமாவளவன் சொல்வதில் எது உண்மை?

வெற்றி வேந்தன் அவர்களின் முகநூல் பதிவு: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்ற வாரம் , ” கொளத்தூர், ஆர்கே நகர் , திருவாரூர் தொகுதிகளில்…

ரயில் பாலம் செஞ்சா என்ன…

அம்புஜா சுமி (Ambuja Simi ) அவர்களின் முகநூல் பதிவு: “உபயோகமில்லாத ரயில் பெட்டிகளை மலைக் கிராமங்களில் உள்ள ஆறு, கால்வாய்களின் குறுக்கே வைத்து நடைபாதை பாலங்களாக…

நீதி தேவதையின் தராசு.. காதணிகளாக

தொல்காப்பியன் பொற்கோ அவர்கள் பகிர்ந்த முகநூல் பதிவு: (ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த நீதிபதியின் கருத்தை ஒட்டி, பிரபல ஆங்கில இதழில் வெளியான கார்டூன்)