உத்தரப்பிரதேச மாநில துணை சபாநாயகராக நிதின் அகர்வால் தேர்வு
லக்னோ உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகராக நிதின் அகர்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார், உத்தரப்பிரதேச மாநிலத்தை பாஜக ஆட்சி செய்து வருகிறது. நேற்று சட்டப்பேரவை துணை சபாநாயகர்…
லக்னோ உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகராக நிதின் அகர்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார், உத்தரப்பிரதேச மாநிலத்தை பாஜக ஆட்சி செய்து வருகிறது. நேற்று சட்டப்பேரவை துணை சபாநாயகர்…
டில்லி இன்று இந்தியா முழுவதும் ஐ ஏ எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு நடைபெறுகிறது. ஆண்டு தோறும் ஐ ஏ எஸ். ஐ பி எச்.…
கூத்தாநல்லூர்: திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் அசோகன் வீட்டில் 12 மணி நேர லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனை நிறைவு பெற்றது. கூத்தாநல்லூர் வட்டம், மேல…
சென்னை: நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குத் தொடர்ந்து கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,…
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 487 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் விழுப்புரம்-கள்ளக்குறிச்சி உள்பட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் வருகிற…
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் தேர்வு செய்யப்பட்டதாகக் காங்கிரஸ் அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா நேற்று செய்தார். பஞ்சாப்…
சென்னை: நீட் தேர்வு எனும் சூழ்ச்சிக்குத் தற்கொலை தீர்வல்ல என்பதை மாணவ சமுதாயம் உணர வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…
சேலம்: சேலத்தில் நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவன் தனுஷின் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர். நேரில் அஞ்சலி செலுத்தினார். நாடு முழுவதும் உள்ள அரசு…
சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப்…
சென்னை: எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட…