Tag: துரைமுருகன்

வரும் 23ந்தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக்கூட்டம்!

சென்னை: வரும் 23ந்தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக்கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெறும் என திமுக தலைமை அறிவிப்பு…

மேயருக்கு எதிராக போர்க்கொடி: திமுகவில் இருந்து 3 கவுன்சிலர்கள் இடைநீக்கம்!

நெல்லை: திருநெல்வேலி மாநகராட்சி திமுக மேயருக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்திய 3 திமுக கவுன்சிலர்களை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.…

ஆகஸ்ட் 5 ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். ஆகஸ்டு 7ந்தேதி…

கர்நாடகா இதுவரை 3 டி.எம்.சி. காவிரி நீர் மட்டுமே வழங்கியுள்ளது: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: தமிழ்நாட்டுக்கு கர்நாடகா இதுவரை 3 டி.எம்.சி. காவிரி நீர் மட்டுமே வழங்கியுள்ளது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு பிறப்பிக்க…

மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம் : அமைச்சர் துரைமுருகன்

வேலூர்: மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் இடையே காவிரியை தொடர்ந்து மேகதாது அணை பிரச்சினையும் கடந்த சில ஆண்டுகளாக…

மேகதாது விவகாரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை…

சென்னை: கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கூறி வருவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், மேகதாது விவகாரம் தொடர்பாக…

ஆளுநரை சந்திக்க ராஜ்பவன் செல்லும் அமைச்சர் துரைமுருகன்

சென்னை: தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார். தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் நிகழ உள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அமைச்சரவையில் முதல்வருக்கு…

தி.மு.க வெறுப்பு பிரச்சாரங்களை செய்யாது, விருப்பு பிரச்சாரங்களை மட்டுமே செய்யும்! துரைமுருகன்

திருச்சி: தி.மு.க வெறுப்பு பிரச்சாரங்களை ஒரு போதும் செய்யாது, விருப்பு பிரச்சாரங்களை மட்டுமே செய்யும் என்றும், ஈரோடு வெற்றியை திசைதிருப்பவே வட மாநிலத்தவர்கள் குறித்து வதந்தி பரப்பப்படுகிறது…