Tag: தமிழ் நாடு

லோக் ஆயுக்தா கொண்டு வருவதாக தமிழக அரசு சொல்வது பொய்! : ஆம்ஆத்மி கண்டனம்!

லோக் ஆயுக்தா கொண்டு வருவோம் என்று தமிழக அரசு பொய் சொல்கிறது, என்றும், லோக் ஆயுக்தா கொண்டுவர வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என்றும் தமிழக ஆம் ஆத்மி…

27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்… தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தலில் வென்று அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை தக்கவைத்து…

செண்பகவல்லி அணையை சீர் செய்ய  வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் வாசு தேவநல்லூர், சங்கரன்கோவில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளை யம் பகுதிகளில் வேளாண்மை மற்றும் குடிநீருக்கு ஆதாரமான செண்பகவல்லி தடுப்பணை உடைப்பை சரிசெய்ய வலியுறுத்தி,…

ரஜினியின் ஆஷ்ரம் பள்ளி மூடப்படும் அபாயம்

சென்னை: சென்னையில் உள்ள நடிகர் ரஜினியின் அறக்கட்டளைக்கு சொந்தமான, ‘தி ஆஷ்ரம்’ பள்ளிக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்காததால் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த்தின் ராகவேந்திரா அறக்கட்டளை…

ஆளுநர் உரை – இந்த ஆண்டின் மிகப் பெரிய நகைச்சுவை !

“ஆளுநர் உரை இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை” என்று தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “ஆளுநர் உரை…

கருணாநிதிக்கு நெருக்கடியான இடம்: வராத காரணத்தைச் சொல்கிறார் மு.க. ஸ்டாலின் 

சென்னை: “ கருணாநிதி வந்து செல்லமுடியாத அளவுக்கு நெருக்கடியான இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால் அவர் சட்டமன்றத்துக்கு வரவில்லை” என்று தி.மு.க. பொருளாளர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார். இன்று கூடிய…

சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டும்  சட்டசபைக்கு கருணாநிதி வரவில்லை

சென்னை: கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று, சக்கர நாற்காலியுடன் அமர சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டும் அவர் சட்டசபைக்கு வரவில்லை. சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலை அடுத்து, கடந்த மே…

இன்று கவர்னர் உரையில் இடம் பெற்ற அம்சங்கள்

சென்னை : இன்று தமிழக சட்டசபையில் கவர்னர் ரோசய்யா ஆற்றிய உரையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்: * அமைதி, வளம், வளர்ச்சி என்ற பாதையில் செயல்படும்…

முதன்மை மாநிலமாக்கிட முதல்வர்  ஜெயலலிதா உறுதி பூண்டுள்ளார் ;  கவர்னர் ரோசய்யா

சென்னை : “தமிழக முதல்வர் ஜெயலலிதா அமைதி – வளர்ச்சி- செழிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்” என்று தமிழக கவர்னர் ரோசய்யா தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை கூட்டம் இன்று…

பகுதி நேர ஆசிரியர்களின் கருணை மனு போராட்டம்!

மிகக் குறைந்த ஊதியத்தில் தற்காலிகமாக பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள் 15 ஆயிரம் பேர், தங்களை நிரந்தரம் செய்யக்கோரி கருணை மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக…