Tag: தமிழக அரசு

ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு சட்ட விதிகளை பின்பற்றாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றும்…

மகளிர் உரிமை தொகை : அரசின் புதிய அதிரடி அறிவிப்பு

சென்னை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளுக்குத் தமிழக அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை…

டில்லி வந்த இஸ்ரேல் தமிழர்களைத் தமிழகம் அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடு

டில்லி இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்டு டில்லி வந்த தமிழர்களை தமிழகத்துக்கு அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடுகள் செய்துள்ளது. இன்று 7 ஆம் நாளாக இஸ்ரேல் –…

கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் : ஊக்க மதிப்பெண் அளிக்க அரசு உத்தரவு

சென்னை தமிழக அரசு கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு அரசுப் பணி நியமனத்தில் ஊக்க மதிப்பெண் வழங்க உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 2250 கிராம சுகாதார செவிலியர்களை நியமனம்…

இஸ்ரேல் போரில் சிக்கிய தமிழர்களை மீட்கத் தமிழக அரசு நடவடிக்கை

சென்னை போர் நிலவி வரும் இஸ்ரேலில் சிக்கிய தமிழர்களை மீட்கத் தமிழா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு இடையே…

தமிழக அரசு சட்ட விரோத விளம்பரப் பலகைகளை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன : உயர்நீதிமன்றம் வினா

சென்னை தமிழக அரசு சட்ட விரோதமாக வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகள் வைக்கமால் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுத்தது என உயர்நீதிமன்றம் வினா எழுப்பி உள்ளது. டிராபிக் ராமசாமி…

தமிழக அரசு டெங்கு பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை : எடப்பாடி பழனிச்சாமி

சென்னை தமிழக அரசு டெங்கு பரவலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார். அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முன்னாள்…

ரூ. 1 கோடி மதிப்பில் மீனவர் நலச் சுழல் நிதி உருவாக்கம் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை ரூ.. 1 கோடி மதிப்பிலான சுழல் நிதி மீனவர் நலனுக்காக உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடலில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலை, இயற்கைச்…

சென்னை புறநகரில் சர்வதேச அளவில் 100 ஏக்கர் பரப்பளவில் ‘தீம் பார்க்’! தமிழ்நாடு அரசு நடவடிக்கை

சென்னை: தமிழ்நாடு அரசு ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிவித்தபடி, சென்னை புறநகரில் 100 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச அளவில் தீம் பார்க் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.…

சனாதன விவகாரம்: தமிழ்நாடு அரசு, அமைச்சர் உதயநிதி பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: சனாதன விவகாரம் தொடர்பான மனுவை விசாரணைக்கு எடுத்துள்ள உச்சநீதிமன்றம், மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு, அமைச்சர் உதயநிதி பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும்,…