Tag: தமிழக அரசு

பேரறிவாளனைத் தொடர்ந்து நளினிக்கும் ஒரு மாதம் பரோல்! தமிழகஅரசு முடிவு…

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக, நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னாள்…

இலக்கிய மாமணி விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய குழு! தமிழகஅரசு அறிவிப்பு…

சென்னை: இலக்கிய மாமணி விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலான குழு அமைத்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஸ்டாலின் முதல்வரானதும் பல்வேறு…

தமிழ்நாட்டில் சாலைகளை மேம்படுத்த ரூ.7,500 கோடி ஒதுக்கீடு! அரசாணை வெளியானது…

சென்னை: தமிழ்நாட்டில் சாலைகளை மேம்படுத்த ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், முதலமைச்சரின் சாலை…

பாரதியார் மற்றும் செல்லம்மாள் சிலையைக் கடையத்தில் நிறுவ அரசு அனுமதி

கடையம் தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் மற்றும் அவர் மனைவி செல்லம்மாள் சிலையைக் கடையத்தில் நிறுவத் தமிழக அரசு அனுமதி அளிதுள்ளது. தென்காசி மாவட்டம் கடையத்தைச் சேர்ந்த…

முதல்வர் காப்பீடு திட்ட வருமான வரம்பை ரூ.1.20 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு

சென்னை தமிழக அரசு முதல்வர் விரிவான காப்பீடு திட்டப் பயனாளிகளுக்கான வருமான வரம்பை ரூ.1.20 லட்சமாக உயர்த்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன…

‘ஜனவரி 3ந்தேதி முதல் ரேசன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகம்!’! தமிழகஅரசு உத்தரவு…

சென்னை: தமிழ்நாட்டில் ஜனவரி 3ந்தேதி முதல் ரேசன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகம் செய்யப்பட வேண்டும் என தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. 2022ஆம் ஆண்டு தைப்…

தமிழக அரசு வேடந்தாங்கல் பரப்பளவைக் குறைக்கும் முடிவைத் திரும்பப் பெற்றது

சென்னை தமிழக அரசு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய பரப்பளவைக் குறைக்கும் முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கலில் பறவைகள் சரணாலயம்…

3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்து தமிழகஅரசு உத்தரவிட்ட்டு உள்ளது. இதுதொடர்பாக உள்துறை செயலாளரும், கூடுதல் தலைமைச்செயலாளருமான பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை! தமிழக அரசு அரசாணை…

சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.150வீதம் வழங்கப்படும் என்றும்…

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினர் நிவாரண தொகை பெற விண்ணப்பிக்கலாம்…! தமிழகஅரசு

சென்னை: கொரோனாவால் உயிரிழந்தோருக்கு அரசு வழங்கும் நிவாரண தொகை பெற, அவர்களது குடும்பத்தினர் விண்ணப்பிக்கலாம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனவால்…