ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் ரூ.. 5000 அபராதம்
சென்னை ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்லக்கூடாது எனவும் மீறினால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ரயில்வே காவல்துறை எஸ் பி கர்ணா சிங் நடத்திய…
சென்னை ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்லக்கூடாது எனவும் மீறினால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ரயில்வே காவல்துறை எஸ் பி கர்ணா சிங் நடத்திய…
சென்னை தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்க அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் தற்போது பிற மாநிலங்களின் பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள்…
சென்னை தமிழக அரசு மாநிலம் முழுவதும் மாஞ்சா நூலுக்குத் தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. நாடெங்கும் காற்றாடி விட மாஞ்சா நூல் எனப்படும் கெட்டியான நூல் பயன்படுத்தப்படுகிறது.…
குலசேகரன்பட்டினம் காவல்துறையினர் வேடம் அணிய குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா…
சென்னை அதிமுக நிர்வாகிகளுக்கு பாஜக குறித்து கருத்துச் சொல்ல அக்கட்சித் தலைமை தடை விதித்து வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. நேற்று முன் தினம் பாஜக உடனான கூட்டணியை…
பழனி பழனிமலையில் உள்ள முருகன் கோவிலில் மொபைல்கள் மற்றும் வீடியோ சாதனங்களுக்குத் தடை விதிக்கப்பட உள்ளனது. பழனிமலைக் கோவில் தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம்…
ல்லி ஆன்லைன் மோசடி காரணமாக இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் 72,28,000 வாட்ஸ் அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது. சமீப காலமாக ஆன்லைன் வாயிலாக நடைபெறும் மோசடி…
ஒகேனக்கல் காவிரியில் நீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கல்லில் இன்று 9 ஆம் நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை…
தென்காசி: சுதந்திரப் போராட்ட வீரர்களான புலிதேவன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு இன்று முதல் ஆகஸ்ட் 21 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
சென்னை: சிவசங்கர் பாபா மீதான விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி…