சென்னை:
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு மக்களிடம் கருத்து கேட்கும் ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என பூந்தமல்லியில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு மக்களிடம்...
சென்னை:
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது தொடர்பாக பொதுமக்களிடம் தமிழ்நாடு அரசு கருத்து கேட்கிறது.
ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் விளையாட்டின்...
திருச்சி
வெள்ளப்பெருக்கு காரணமாகக் கொள்ளிடம் ஆற்றில் ஆடிப்பெருக்கு கொண்டாடியவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் பெய்து வரு கடும் மழை காரணமாகக் காவிரி ஆற்றில் அதிகமாக நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கடந்த 15 நாட்களுக்கு...
சென்னை
நடத்துநர்கள் பேருந்துகளில் செல்போன் நிகழ்வுகளைப் பார்க்கப் போக்குவரத்துக் கழகம் தடை விதித்துள்ளது.
தமிழக போக்குவரத்து கழக பேருந்துகளில் நடத்துநர்கள் மீது பயணிகள் பல புகார்களைத் தெரிவித்துள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவற்றில் நடத்துநர்கள்...
கள்ளக்குறிச்சி:
போராட்டம் நடைபெறும் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 13-ந்தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல்...
கிருஷ்ணகிரி:
ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கான தடை 4வது நாளாக நீடிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மற்றும் கேரள காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மாண்டியா...
சென்னை:
மாமல்லபுரத்தில் இன்று முதல் ட்ரோன் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் “செஸ் ஒலிம்பியாட்” போட்டி வருகிற (ஜூலை) 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இதில் 188 நாடுகள் பங்கேற்க இருப்பது...
கிருஷ்ணகிரி:
ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மற்றும் கேரள காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது....
புதுடெல்லி:
நாடு முழுவதும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது.
சுற்றுச்சூழலுக்கும், கடற்சார் பகுதிகளுக்கும் தீங்கு விளைவிக்கும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிப் பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல்,...
சென்னை:
அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரி தாக்கல் செய்த கூடுதல் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.
அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு...