ஜெ.மரணம்: விசாரணை ஆணையத்தின் கடைசி சாட்சியாக ஓபிஎஸ்-இடம் விசாரணை
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், கடைசி சாட்சியாக ஓபிஎஸ்-ஐ விசாரிக்கக் கூடும் என தகவல் வெளியாகி…
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், கடைசி சாட்சியாக ஓபிஎஸ்-ஐ விசாரிக்கக் கூடும் என தகவல் வெளியாகி…
சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், மக்களவை துணை சபாநாய…
டில்லி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாட்டு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த திருட்டு சம்பவம் குறித்து திடுக்கிடும் செய்திகள் வெளியாகி உள்ளன. தெகல்கா என்னும்…
சென்னை: ஜெயலலிதா பெயரில் வெளிநாட்டில் உள்ள சொத்துக்கள் குறித்து வருமானவரித்துறை பதிலளிக்க உத்தரவு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் புகழேந்தி என்பவர்,…
சென்னை: தமிழக சட்டமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த தமிழக பள்ளிக் கல்வித்துறைஅமைச்சர் மதுரையில் தமிழன்னைக்கு ரூ.5 கோடியில் சிலை வைக்கப்படும் என கூறினார். ஏற்கனவே கடந்த…
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான மறைந்த ஜெயலலிதா சொத்து எவ்வளவு என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை…
நெட்டிசன்: ரவி சுந்தரம் (Ravi Sundaram) அவர்களின் முகநூல் பதிவு: நம் (இந்திய) நாட்டு கிரிமினல் சட்டங்கள் பெரும்பாலும் இங்கிலாந்து அரசின்சட்ட திட்டங்களை காப்பியடித்தே நிறுவப்பட்டன. ஆனால்…
அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் முதல்வராகவும் பொறுப்பு வகித்த ஜெயலலிதா கொலை செய்யப்பட்டார் என்று கூறும் அக் கட்சித் தொண்டர்கள், இது குறித்து தி.மு.க. பொருளாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்…
ஜெயலலிதா இல்லாத தமிழக அரசியலில் பாஜகவுக்கு வாய்ப்பு உளளது என்று மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வெங்கையா நாயுடு, “ஜெயலலிதா மரணத்தில் மர்மம்…
“ஒப்பாரும் மிக்காரும் இல்லை” என் அ.தி.மு.க.வினரால் புகழப்பட்டவர், அந்த கட்சியின் பொதுச்செயலாளராகவும் தமிழக முதல்வராகவும் பதவி வகித்த ஜெயலலிதா. “டாக்டர் புரட்சித்தலைவி அம்மா” என்றுதான் அதிமுக தொண்டரில்…