Tag: ஜெயலலிதா

சொத்துக்குவிப்பு வழக்கு: பெங்களூரு சிறையில் இருந்து இளவரசி இன்று விடுதலை!

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுடன் சிறைக்கு சென்ற அவரது உறவினர் இளவரசியின் தண்டனை காலம் முடிந்த நிலையில், இன்று விடுதலையாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருமானத்தை மீறி…

8ந்தேதி தமிழகம் வருகிறார் சசிகலா! தேதி மாற்றப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் அறிவிப்பு…

சென்னை: சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள சசிகலா வரும் 7ந்தேதி சென்னை வருவதாக இருந்த நிலையில், 8ந்தேதி காலை பெங்களூரில் இருந்து புறப்படுவதாக டிடிவி தினகரன் அறிவித்து…

சசிகலா சபதம் எடுத்து விடுவார் என்ற அச்சத்தில் ஜெயலலிதா நினைவு இடம் மூடல்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

காஞ்சிபுரம்: சசிகலா சென்னை வந்ததும் ஜெயலலிதா நினைவு இடத்திற்கு சென்று சபதம் எடுத்து விடுவார் என்ற அச்சத்தில் ஜெயலலிதா நினைவு இடம் மூடப்பட்டதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.…

ஓபிஎஸ் மவுனவிரதம் இருந்த பிப்ரவரி 7ந்தேதி சசிகலா சென்னை திரும்புகிறார்… டிடிவி தினகரன் தகவல்

பெங்களூரு: 4ஆண்டு சிறை தண்டனை முடிவடைந்து, விடுதலையடைந்துள்ள சசிகலா வரும் 7ந்தேதி அன்று தமிழகம் வருகிறார் என அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். பிப்ரவரி 7ந்தேதி…

அதிமுக பொதுச்செயலாளர் என்றால் அது ஜெயலலிதா மட்டும்தான்: டிடிவி தினகரனுக்கு கே.பி.முனுசாமி பதிலடி

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஒருவர் மட்டும்தான் என்று அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்து உள்ளார். அதிமுக, அமமுக இணைக்கப்படுமா என்கிற கேள்விக்கு கே.பி.முனுசாமி பதில்…

நல்லாட்சி அமைய மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: ஜெயலலிதா கோயிலை திறந்து வைத்து முதல்வர் பேச்சு

மதுரை: நல்ல பல திட்டங்கள் செயல்படுத்த நல்லாட்சி அமைய மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே…

ஜெயலலிதா நினைவிடம், திறப்பு – அதிமுகவின் நாடகம்- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

வேலூர்: தேர்தலில் டெபாசிட் வாங்கவே ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டு உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தில்…

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் திறந்து வைக்கும் தண்டனை பெற்றவர் நினைவிடம் : மு க ஸ்டாலின் தாக்கு

சென்னை ஊழல் குற்றச்சாட்டுக்காகத் தண்டனை பெற்ற ஜெயலலிதா நினைவிடத்தை மற்றொரு ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் திறந்து வைக்க உள்ளதாக முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று மறைந்த முதல்வர்…

சென்னை மெரினாவில் அமைக்கப்பட்ட ஜெயலலிதா நினைவிடத்தில் கூட்ட நெரிசல்: ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதை அடுத்து ஒருவர் உயிரிழந்துள்ளார். மறைந்த முதலமைச்சர்ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தை முதலமைச்சர்பழனிசாமி திறந்து வைத்தார்.…

ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்வர்

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சென்னையில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர்…