சென்னையில் இருந்து வெளியூர் செல்ல இ-பாஸ் நிறுத்தம்?
சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருவதால், சென்னை யிலிருந்து வெளியூர் செல்வோருக்கு இ-பாஸ் அனுமதி வழங்குவது நிறுத்த உத்தரவிடப்பட்டு இருப்பதாக கோட்டை…
சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருவதால், சென்னை யிலிருந்து வெளியூர் செல்வோருக்கு இ-பாஸ் அனுமதி வழங்குவது நிறுத்த உத்தரவிடப்பட்டு இருப்பதாக கோட்டை…
அடுத்தடுத்து கிடைத்த சிசுக்கள்.. தகாத வழிக்கர்ப்பமா என விசாரணை.. சென்னை பெரம்பூர் ராகவா சாலையிலுள்ள ஓர் குப்பைத்தொட்டியில் ஒரு குழந்தையின் உடல் கிடப்பதாக அவ்வழியே செல்வோர் அளித்த…
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் 3மருத்துவர்கள் உள்பட 31 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி தெரிவித்து உள்ளார். சென்னையில் கொரோனா தொற்று…
சென்னை சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமான மக்கள் ஊரடங்கு விதிகளை மீறி கூட்டம் கூட்டமாய் சுற்றி வருகின்றனர். இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ள…
சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 21 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 307ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகளை சுகாதாரத்துறை…
கொரோனா அறிகுறியுடன் தப்பி ஓடிய சிறுவன் தண்டையார்பேட்டையிலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் தங்கியிருந்த சிறுவர்கள் மற்றும் மூன்று ஊழியர்கள் உள்பட 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
தோழியுடன் தகராறில் தற்கொலை.. சிக்கலில் மாட்டிய ஹோட்டல் ஓனர்.. திருவான்மியூரைச்சேர்ந்த 26 வயது சரவணன் தனியார் அலுவலகத்தில் டேடா என்ட்ரி ஆபரேட்டராக பணிபுரிகிறார். இவர் ஃபேசன் டிசைனில்…
சென்னை: கொரோனா தொடர்பாக வதந்திகளை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.…
சென்னை பொதுத் தேர்வை முன்னிட்டு சென்னையில் 41 வழித்தடங்களில் பேருந்து இயக்கப்பட உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 25 முதல் ஊரடங்கு அமலில்…
டெல்லி: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம், மத்திய அரசு பதில் அளிக்கக் கோரி…