Tag: சசிகலா

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: இபிஎஸ், சசிகலாவிடம் விசாரிக்க கோரும் மனு இன்று விசாரணை…

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், முன்னாள் முதல்வர் இபிஎஸ், மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடமும் காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

அதிமுக பொதுக்குழு எதிர்த்து சசிகலா திருத்த மனு தாக்கல்! 6ந்தேதி விசாரணை

சென்னை: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஈபிஎஸ், ஓபிஎஸ்க்கு எதிராக சசிகலா திருத்த மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுமீதான விசாரணை 6ந்தேதி நடைபெற உள்ளது. முன்னாள் முதல்வரும்,…

சிறை தண்டனை பெற்றவருக்கு வரி விலக்கு பொருந்தாது! சசிகலா வழக்கில் வருமான வரித்துறை எதிர்ப்பு…

சென்னை: சசிகலா மீதான வருமானவரித்துறை வழக்கில், சிறை தண்டனை பெற்றவருக்கு வரி விலக்கு தொடர்பான சுற்றறிக்கை பொருந்தாது என வருமான வரித்துறை நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. வருமானத்துக்கு…

எடப்பாடி மற்றும் சசிகலாவை கொடநாடு வழக்கில் விசாரிக்க அனுமதி கோரி மனு

சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சசிகலாவை கொடநாடு வழக்கில் விசாரிக்க அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம்…

3ஆம் தலைமுறை அதிமுக தலைவராக நான் வரத் தொண்டர்கள் விரும்புகின்றனர் : சசிகலா அதிரடி

சென்னை தம்மை அதிமுக மூன்றாம் தலைமுறை தலைவராக வரத் தொண்டர்கள் விரும்புவதாக சசிகலா கூறி உள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் தோழியான சசிகலா அதிமுகவை கைப்பற்ற…

மதுசூதனன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா நேரில் அஞ்சலி…!

சென்னை: மறைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் மதுசூதனன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ், சசிகலாஉள்பட பலர் நேரில் சென்று அஞ்சலி…

மதுசூதனன் மறைவிற்கு சசிகலா இரங்கல்

சென்னை: அதிமுக அவை தலைவர் மதுசூதனனின் மறைவிற்கு சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார். அதிமுக அவைத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் மதுசூதனன் இறப்புக்கு இரங்கல்…

தங்களை காப்பாற்றி கொள்ள டெல்லியில் வீதி வீதியாக அலைகின்றனர் ஒ.பி.எஸ் – இ.பி.எஸ்! பெங்களூரு புகழேந்தி கடும் தாக்கு…

சென்னை: தங்களை காப்பாற்றி கொள்ள டெல்லி வீதிகளில் ஒ.பி.எஸ் – இ பி எஸ் டெல்லி தெருக்களில் அலைந்து கொண்டு இருக்கின்றனர் என அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட…

குளறுபடிக்கு இடையே அதிமுக ஆலோசனைக் கூட்டம் மதிய வேளையில் தொடங்கியது.

சென்னை: அதிமுக சார்பில் இன்று காலை எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தகவல்…

அதிமுக பொதுக்குழு வழக்கு: சசிகலா பதிலளிக்க அவகாசம் வழங்கியது நீதிமன்றம்..

சென்னை: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்iக எதிர்த்து அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கில் சசிகலா பதிலளிக்க அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதிமுக…