Tag: கோவிஷீல்டு

10நாட்டு தூதர்கள் வருகை எதிரொலி: கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களில் பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு…

டெல்லி: கொரோனா தடுப்பூசி சோதனைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்டு வரும் 3பிரபல நிறுவனங்களில் பிரதமர் மோடி இன்று நேரில் சென்று ஆய்வு…

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..

டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒராண்டை கடந்தும் உலக நாடுகளுளை அச்சுறுத்தி…

கொரோனா தடுப்பூசியை பார்வையிட 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே வருகை!

புனே: கொரோனா தடுப்பூசியை பார்வையிடவும், அதன் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும், 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே மாநிலத்தில் உள்ள சீரம் மருத்து தயாரிப்பு…

ஆக்ஸ்ஃபோர்டு கொரோனா தடுப்பூசி 2021 பிப்ரவரியில் முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும்! சீரம் நிறுவன தலைவர் தகவல்…

டெல்லி: ஆக்ஸ்ஃபோர்டு நிறுவனம் தயாரித்து வரும் கொரோனா தடுப்பூசி 2021 பிப்ரவரியில், இந்தியாவில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் சீரம் நிறுவன…

பிஃபைசர்: உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த கொரோனா தடுப்பூசியை கண்டறிந்த ஜெர்மன் மருத்துவ தம்பதிகள்…

டெல்லி: அமெரிக்காவைச்சேர்ந்த நிறுவனம் ஒன்று கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்து உலக மக்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியை உருவாக்கியதுடன், உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது. இந்த தடுப்பூசி தயாரிப்பு…

இந்தியர்கள் கொரோனா தடுப்பூசி பெற 2022 வரை காத்திருக்க வேண்டும்!  எய்ம்ஸ் இயக்குனர்

டெல்லி: கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் தடுப்பூசிகள் தயாரிக்கும் பணிகளில் உலக நாடுகள் மும்முரம் காட்டி வரும் நிலையில், இந்தியாவில் உண்மையான கொரோனா முழுமையாக கிடைக்க மேலும்…

கொரோனாவை தடுப்பதில் பிசிஜி (BCG) தடுப்பூசி நல்ல பலன் அளிக்கிறது… இந்திய மருத்துவரின் ஆய்வு தகவல்கள்

லக்னோ: கொரோனாவை தடுப்பதில் பிசிஜி (BCG) தடுப்பூசி நல்ல பலன் அளிக்கிறது என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்தியாவின் உத்தரபிர மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் டாக்டர்…

அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…

டெல்லி: அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக சீரம் நிறுவன தலைவர் பூனம்வல்லா தெரிவித்து உள்ளார். உலகநாடுகளை மிரட்டி வரும்…

தமிழகத்தில் 'கோவிஷீல்டு' தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை… தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழகஅரசின் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு…

கோவிஷீல்டு தடுப்பு மருந்து பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளும் தன்னார்வலர்களுக்கு காப்பீடு..!

சென்னை: கோவிஷீல்டு தடுப்பு மருந்து பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளும் தன்னார்வலர்களுக்கு காப்பீடு செய்யப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஐசிஎம்ஆருடன் இணைந்து ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக்…