தமிழகத்தில் இன்று 26,981 பேருக்கு கொரோனா பாதிப்பு – 19/01/2022
சென்னை தமிழகத்தில் இன்று 26,981 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 30,14,235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,50,635 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 26,981 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 30,14,235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,50,635 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
டெல்லி: பொதுவாக ஜனவரியில் போலி சொட்டு முகாம் நடைபெறும் நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்த ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றி மத்தியஅரசு அறிவித்து…
டில்லி இந்தியாவில் 18,69,642 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,82,970 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,82,970 பேர்…
டில்லி அதிகாரப் பூர்வமான கொரோனா மரண எண்ணிக்கையைப் போல் 9 மடங்கு எண்ணிக்கையில் குஜராத், தெலுங்கானா மாநிலங்களில் இழப்பீடு கோரிக்கைகள் வந்துள்ளன. கொரோனாவால் அரசு அறிவிப்பின்படி இதுவரை…
டில்லி மாநிலங்களில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. தற்போது பல்வேறு உலக நாடுகளில் கொரோனா வைரசின் மரபணு மாறிய ஒமிக்ரான்…
சென்னை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி இருந்துள்ளது. இதையடுத்து,…
சென்னை தமிழகத்தில் இன்று 23,888 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 29,87,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,41,562 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
ஈரோடு ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயம் கொரோனா பரவலால் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஈரோடு அடுத்த வெள்ளோட்டில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் உள்ளது.…
புதுச்சேரி கொரோனா பரவல் அதிகரிப்பால் புதுச்சேரியில் ஜனவரி 31 வரை அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் நாளுக்கு…
டில்லி நாடெங்கும் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை சரிந்துள்ளது. ஒமிக்ரான் பரவல் காரணமாக நாடெங்கும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று…