Tag: கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி: மாநில தலைமைச்செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை…

டெல்லி: கொரோனா தடுப்பூசி சோதனை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால், அதை பொதுமக்களுக்கு போடுவது தொடர்பாக மாநில தலைமைச்செயலாளர்களுடங்ன மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார். மத்திய அமைச்சரவைச் செயலாளர்…

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பா? ரூ.100 கோடி இழப்பீடு கோரி தன்னார்வலர் மீது வழக்கு தொடர உள்ளதாக சீரம் நிறுவனம் மிரட்டல்…

டெல்லி: கோவிஷீல்டு தடுப்பூசி காரணமாக, தனது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக தன்னார்வலம் ஒருவர் புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், அந்த தடுப்பூசியை…

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: பிரதமர் மோடி

டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன்கீ பாத் என்ற நிகழ்ச்சி வழியே…

கோவிஷீல்டு தடுப்பூசியை 2 வாரங்களில் அவசரகால பயன்பாட்டுக்கு கொண்டு வர விண்ணப்பிக்க முடிவு: சீரம் இன்ஸ்டிடியூட்

டெல்லி: கொரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பூசியை 2 வாரங்களில் அவசரகால பயன்பாட்டுக்கு கொண்டு வர விண்ணப்பிக்க உள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி உள்ள…

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்தவுடன் 4 வாரங்களுக்குள் அனைவருக்கும் வினியோகம்: டெல்லி சுகாதார அமைச்சர்

டெல்லி: கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்த 4 வாரங்களுக்குள் டெல்லியில் அனைத்து வீடுகளுக்கும் மருந்து வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் சத்யேந்திர் ஜெயின் தெரிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா…

கோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…

சென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு செல்கிறது. 3வது கட்ட சோதனை டெல்லி…

28/11/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு –  மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 43 ஆயிரத்து…

10நாட்டு தூதர்கள் வருகை எதிரொலி: கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களில் பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு…

டெல்லி: கொரோனா தடுப்பூசி சோதனைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்டு வரும் 3பிரபல நிறுவனங்களில் பிரதமர் மோடி இன்று நேரில் சென்று ஆய்வு…

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..

டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒராண்டை கடந்தும் உலக நாடுகளுளை அச்சுறுத்தி…

கொரோனா தடுப்பூசியை பார்வையிட 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே வருகை!

புனே: கொரோனா தடுப்பூசியை பார்வையிடவும், அதன் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும், 100 நாடுகளின் தூதர்கள் டிசம்பர் 4ந்தேதி புனே மாநிலத்தில் உள்ள சீரம் மருத்து தயாரிப்பு…