மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை: மீட்பு பணியில் 2500 தினக்கூலிகள் நியமிக்க உத்தரவு..
சென்னை: மழை வெள்ளத்தில் சிக்கி சின்னாப்பின்னமாகி வரும் சென்னையில், மீட்பு பணிக்கு தற்காலிகமாக தினக்கூலி அடிப்படையில் 2500 பணியாளர்களை நியமிக்க சென்னை மாநகராட்சி முனைந்துள்ளது. கடந்த 2015ம்…