Tag: எடப்பாடி பழனிச்சாமி

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 2ஆக பிரிப்பு! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: வேலூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 2ஆக பிரிக்கப்பட்டு, விழுப்புரத்திலும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் மழைக்காலக்கூட்டத்தொடர்…

தமிழக சட்டப்பேரவையில் இன்று துணை பட்ஜெட்! ஓபிஎஸ் தாக்கல் செய்கிறார்..

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் கடைசிநாள் கூட்டத்தொடரான இன்று, துணை முதல் வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் துணை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், தமிழக…

‘நீட்’ காரசார விவாதம்: 13 மாணவர்களின் மரணத்துக்கு தி.மு.க. தான் காரணம்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: 13 மாணவர்களின் மரணத்துக்கு தி.மு.க. தான் காரணம், திமுக கொண்டு வந்த நீட் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பகிரங்கமாக குற்றம்…

தமிழ்நாட்டில் கூடுதலாக 10 அரசு பெண்கள் கலை கல்லூரிகள்! கே.ஆர்.ராமசாமி கேள்விக்கு அமைச்சர் பதில்

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பெண்கள் கலை கல்லூரிகள் குறைவாக உள்ளது, மேலும் கல்லூரிகள் தொடங்கப்படுமா என சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி கேள்வி எழுப்பினார். அதற்கு…

நீட் விவகாரத்தில் நளினி சிதம்பரம்: சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்

சென்னை: தமிழக சட்டமன்றத்தல் இன்று நீட் தொடர்பான விவாதத்தின்போது, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் குறித்து பேசப்பட்டதால், சபையில்…

அண்ணா கொண்டு வந்த இருமொழிக்கொள்கைக்கு ஆபத்து! சட்டப்பேரவையில் ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில், அண்ணா கொண்டு வந்த இருமொழிக்கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளதாக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடரின் 2வது நாள்…

13/09/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் மேலும் 5,693 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை…

12/09/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. இன்று ஒரேநாளில், புதிதாக மேலும் 5,495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள தால்,…

கொரோனா: தமிழகத்தில் இன்று 5,495 பேர் பாதிப்பு, 76 பேர் உயிரிழப்பு!

சென்னை: தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 12) ஒரே நாளில் 5,495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில்…

10/09/2020 6PM: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. இன்று ஒரே நாளில் மேலும் 5,528 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.…