தமிழகத்தில் இன்று மேலும் 5,883 பேர், கொரோனா பாதிப்பு 2,90,907 ஆக உயர்வு
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5883 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,90,907 ஆக உயர்ந்துள்ளது. இன்று…
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5883 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,90,907 ஆக உயர்ந்துள்ளது. இன்று…
சென்னை: நாட்டின் 74வது சுந்திரத்தின விழா வரும் 15ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னை யில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி மெரினா கடற்கரை சாலையில் வழக்கமாக நடைபெறும்.…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு , நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதே வேளை யில் தலைநகர் சென்னையில் பாதிப்பு குறைந்து வருகிறது. இன்று 5,880 பேருக்கு…
சென்னை: சுற்றுச்சூழல் வரை அறிக்கையான இஐஏ2020 குறித்து ஆராய குழு அமைக்கப்பட் டுள்ளது என தமிழக முதல்வர் பழனிசாமிநாடு தெரிவித்து உள்ளார். மத்தியஅரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள இஐஏ2020…
சென்னை: நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்பது குறித்து மத்திய அரசு பதில்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம்…
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக பட்சமாக சென்னையில் 1023 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மேலும், 5063 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் மொத்த…
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,609 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப் பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,63,222 ஆக உயர்ந்துள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் 5ஆவது…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 5609 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை…