Tag: எடப்பாடி பழனிச்சாமி

மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து ,மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவு எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தளர்வுகளுடன்…

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: குற்றப்பத்திரிகையை மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவு…

மதுரை: காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக, சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், சிபிஐ குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்…

இன்று அதிமுக செயற்குழு கூட்டம்: முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்படப்போவது யார்?

சென்னை: அதிமுகவில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள முதல்வர் வேட்பாளர் சலசலப்புக்கு இடையே அதிமுக செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகதில் கூடுகிறது.…

காவல்துறை துப்பாக்கி குண்டு முழங்க அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது…

சென்னை: அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் அடக்கம் செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்த நிலையில், மறைந்த எஸ்.பி.பி.யின் உடல் அரசு மரியாதையுடன் காவல்துறையினர் குண்டுமுழங்க நல்லடக்கம்…

எஸ்.பி.பி. உடலுக்கு அமைச்சர்பாண்டியராஜன், குடும்பத்தினர் இறுதி மரியாதை… இறுதிச்சடங்குகள் தொடங்கியது…

சென்னை: மறைந்த பின்னணி பாடகர்எஸ்.பி.பி. உடலுக்கு தமிழகஅரசு சார்பில் அமைச்சர் பாண்டியராஜன் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து எஸ்.பி.பி குடும்பத்தினர் இறுதி மரியாதை செய்தனர். அதைத் தொடர்ந்து இறுதிச்சடங்குகள்…

கொரோனா: தமிழகத்தில் இன்று புதிதாக 5,569 பேர் பாதிப்பு, 66 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் புதிதாக மேலும், 5,569 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், சிகிச்சை…

6வழிப்பாதை கொண்ட வண்டலூர் மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி…!

சென்னை: கடந்த 2016ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, ரூ.55 கோடியில் கட்டப்பட்ட வண்டலூர் மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார். இதனால், போக்கு வரத்து…

சட்டசபையில் இன்று துணைபட்ஜெட் உள்பட 19 மசோதாக்கள் தாக்கல்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று துணைபட்ஜெட் உள்பட 19 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் தமிழக சட்டமன்றப் பேரவை…

புதிய கல்விக்கொள்கை குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு! பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

சென்னை: புதிய கல்விக்கொள்கை குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததால், பேரவையில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.…

கருணாநிதி கொண்டு வந்ததால் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் பிரிக்கப்படுகிறதா? துரைமுருகன் ஆவேசம்

சென்னை: வேலூரில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் திமுக ஆட்சியின் போது, அப்போதைய முதல்வர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டது, அதை ஏன் பிரிக்க வேண்டும் என திமுக எம்எல்ஏவும், எதிர்க்கட்சித்…