Tag: எடப்பாடி பழனிச்சாமி

‘புரட்சித்தாயா?’ என்னப்பா புரட்சி செய்தார்? கேட்கிறார் ஜெயக்குமார்! பதில் சொல்வாரா சசிகலா?

சென்னை: சசிகலாவை ‘புரட்சித்தாய்’ என அவரது ஆதரவாளர்கள் கூறி வரும் நிலையில், அவர் ‘ என்னப்பா புரட்சி செய்தார்? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி…

தொண்டர்கள் புடைசூழ ஜெயலலிதா சமாதியில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் சசிகலா…

சென்னை: தொண்டர்கள் புடைசூழ மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் அவரது உடன்பிறவா சகோதரி சசிகலா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் . அதிமுக பொன்விழா ஆண்டு…

நாளை விடுதலையாகிறார் ஜெயலலிதா வளர்ப்புமகன் சுதாகரன் ….

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன், நாளை (16ந்தேதி) விடுதலையாக உள்ளதாக செய்திகள்…

அதிமுக தலைமை அலுவலகம் இனி ‘புரட்சி தலைவர் எம்ஜிஆர் மாளிகை’! ஓபிஎஸ் இபிஎஸ் அறிவிப்பு…

சென்னை: அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு புரட்சி தலைவர் எம்ஜிஆர் மாளிகை என பெயர் சூட்டப்படுவதாகவும், நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் தொடர்பாகவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்,…

தனுஷ் தற்கொலைக்கு திமுகவே காரணம் – நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை அதிமுக ஆதரிக்கும்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் வகையிலான முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என கூறிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,…

சட்டப்பேரவையில் கோடநாடு குறித்து விவாதம்: எடப்பாடி பழனிச்சாமி அலறல்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று கோடநாடு குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கோடநாடு குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், இங்கு விவாதிக்கக்கூடாது…

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக சார்பில் தேர்தல் பணிக்குழு அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில், 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிமுக சார்பில், தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கே.பி முனுசாமி,…

ஜெயலலிதா பல்கலைக்கழகம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு…

சென்னை: அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர்…

சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் அறையில் அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை!

சென்னை: சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் அறையில் அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை மேற்கொண்டார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள அறையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.…

தகுதி வாய்ந்த அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும்! சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி தகவல்…

சென்னை: தகுதி வாய்ந்த அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தின்போது, அமைச்சர் சக்கரபாணி கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காலை…