Tag: ஊரடங்கு

குஜராத் வருவாய் நிலை கவலை அளிக்கிறது : துணை முதல்வர் நிதின் படேல்

காந்திநகர் ஊரடங்கு காரணமாகக் குஜராத் மாநில வருவாய் மிகவும் குறைந்துள்ளதாக அம்மாநில துணை முதல்வரும் நிதி அமைச்சருமான நிதின் படேல் தெரிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா பாதிப்பால் அறிவிக்கப்பட்டிருந்த…

வெளி மாநில தொழிலாளர்களுக்கான முதல் ரயில் ஜார்க்கண்ட் வந்தது

ஹாதியா தெலுங்கானாவில் இருந்து கிளம்பிய வெளி மாநில தொழிலாளர்களுக்கான முதல் இடைநில்லா ரயில் ஜார்க்கனட் மாநிலம் ஹாதியா ரயில் நிலையம் வந்தது. ஊரடங்கு காரணமாக ஆயிரக்கணக்கான வெளி…

ஊரடங்கு: தமிழகத்தில் இ-பாஸ் பெறுவதற்கு புதிய நடைமுறைகள் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கரோனா ஊரடங்கு சமயத்தில் இ-பாஸ் பெறுவதற்கான புதிய நடைமுறைகளை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பலர்…

சென்னையில் நாளைமுதல் கட்டுப்பாடு தளர்த்தப்படும் 7 தெருக்கள் விவரம்…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்றால், தனிமைப்படுத்தப்பட்டு வரும் 233 தெருக்களில் 7 தெருக் களில் நாளைமுதல் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துஉள்ளது. இந்த தெருக்களில்…

ஊரடங்குக்கு பிறகு பணி தொடங்கும் போது பணி நேரத்தை நீட்டிக்க 6 மாநிலங்கள் முடிவு

டில்லி ஊரடங்கு முடிவடையும் நிலையில் ஊரடங்குக்குப் பிறகு பணி நேரங்களை 12 மணி நேரமாக நீட்டிக்க 6 மாநிலங்கள் முடிவு செய்துள்ளன. கொரோனா தாக்குதல் காரணமாக ஏப்ரல்…

சென்னைவாசிகளே உஷார்… ஊரடங்கு விதிமுறைகளை மீறினால் அவ்ளோதான்…

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு பயங்கரமாக பரவி வருகிறது. இதனால், ஊரடங்கு விதிமுறை களை கட்டாயமாக்க தமிழகஅரசு முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி விதிமுறைகளை மீறி எந்தவித…

1200 வெளி மாநில தொழிலாளர்களுடன் தெலுங்கானா – ஜார்க்கண்ட் சிறப்பு ரயில் கிளம்பியது

லிங்கமபள்ளி, தெலுங்கானா தெலுங்கானா மாநிலம் லிங்கம்பள்ளி ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 1200 வெளி மாநில தொழிலளர்களுடன் சிறப்பு ரயில் கிளம்பி உள்ளது. மத்திய அரசு…

கொரோனாவால் சென்னையில் 233 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது… முழு விவரம்…

சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் 233 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் விவரத்தை மண்டலம் வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. முழு விவரம். தமிழகத்தின் தலைநகர் சென்னை…

சென்னையில் தீவிரமாகும் கொரோனா: சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமனம்…

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருவதால், கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள முன்னாள் மாநகராட்சி ஆணையாளரும், தற்போதைய வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணனை…

'NO' தளர்வு: தமிழகத்தில் சென்னை உள்பட 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்கள்…

சென்னை: மத்தியஅரசு இன்று வெளியிட்டுள்ள கொரோனா பாதிப்பு தொடர்பான சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மண்டலங்களில் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால்,…