Tag: ஊரடங்கு

சிவப்பு மண்டலத்தில் சரக்கு கடை..  ‘சேப்டி’ இடம்  தேடும் டெல்லி அரசு..

சிவப்பு மண்டலத்தில் சரக்கு கடை.. ‘சேப்டி’ இடம் தேடும் டெல்லி அரசு.. மூன்றாம் முறையாக ஊரடங்கை அமல் படுத்தியுள்ள மத்திய அரசு, மாநில அரசுகளுடன் சில சமரசங்களைச்…

ஊரடங்கை உபயோகமாகப் பயன்படுத்தும் இந்திய ரயில்வே

டில்லி தற்போது அமலில் உள்ள ஊரடங்கு காலத்தை இந்திய ரயில்வே பராமரிப்பு பணிகளுக்காகப் பயன்படுத்தி வருகிறது. நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் மார்ச் 25…

ஆரஞ்சு மண்டலங்களில் வாகன இயக்கம் : மத்திய அரசின் புது விளக்கம்

டில்லி கொரோனா பாதிப்பு மிதமாக உள்ள ஆரஞ்சு மண்டலங்களில் வாகன இயக்கம் குறித்து மத்திய அரசு புது விளக்கம் அளித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம்…

ஒருபக்கம் தளர்வுஅறிவிப்பு… இன்று ஒரே நாளில் 231 பேருக்கு பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தீவிரமாகி வரும் நிலையில், மாநில அரசு வரும் 4ந்தேதி முதல் பல்வேறு தளர்வுகளை அறிவித்து உள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

ராகுல் காந்தி – ரகுராம் ராஜன் உரையாடலை மேற்கோள் காட்டும் சிவசேனா

மும்பை ஊரடங்கு குறித்த அறிவுரையில் ராகுல் காந்தி – ரகுராம் ராஜன் உரையாடலை சிவசேனா மேற்கோள் காட்டி உள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்குதலில் மூன்றில் ஒரு பங்கு…

புதுச்சேரியில் மே இறுதி வரை ஊரடங்கு?

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மே இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்து உள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,…

கொரோனா ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்த கோயம்பேடு மார்க்கெட்… ஊர் திரும்பியோருக்கு பாதிப்பு…

சென்னை: சமூக விலகலை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டம் கூட்டமாக முண்டியடித்த கோயம்பேடு கொரோனா ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. தற்போது அங்கு சில்லரைக் கடைகளுக்கு மூடுவிழா நடத்தப்பட்டதைத்…

தமிழ்நாட்டில் ஒரு வாரத்தில் மதுக்கடைகள் திறப்பு?

தமிழ்நாட்டில் ஒரு வாரத்தில் மதுக்கடைகள் திறப்பு? மத்திய அரசு இந்த முறை அறிவித்துள்ள ஊரடங்கு, முந்தைய ஊரடங்கு போல் கடுமையாக இருக்கப்போவதில்லை. நிறையக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. ’’…

மே தினத்தில்  இயக்கப்பட்ட  ’தொழிலாளர்’ ரயில்..

மே தினத்தில் இயக்கப்பட்ட ’தொழிலாளர்’ ரயில்.. விதி வலியது. தொழிலாளர் தினத்தில் தான், தொழிலாளர்களுக்கு விடியல் பிறக்கும், என்று அவர்கள் தலையில் எழுதி வைத்திருந்தால் அதை மாற்ற…

தொழிலாளர் தினத்தன்று  திருப்பதி கோவிலில் 1400 ஒப்பந்த ஊழியர் பணி நீக்கம் : ஊழியர்கள் தர்ணா

திருப்பதி ஊரடங்கால் பக்தர்கள் வர அனுமதி நிறுத்தப்பட்டதால் 1400 ஒப்பந்த தூய்மை ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 20 ஆம் தேதி முதல் கொரோனா…