Tag: உயிரிழப்பு!

உலக அளவில் கொரோனா உயிரிழப்பு 51 ஆயிரத்தை தாண்டியது

சுவிட்சர்லாந்து: உலக அளவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலக அளவில் கொரோனா வைரசுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகிறார்கள். தற்போதைய நிலவரப்படி…

144 தடை உத்தரவு: 500 கி.மீ. நடந்து வந்த தமிழக தொழிலாளி உயிரிழப்பு

ஹைதராபாத்: ஊரடங்கு உத்தரவு காரணமாக போக்குவர்து முடங்கியுள்ள நிலையில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தை நோக்கி நடைபயணமாக கிளம்பிய தொழிலாளி, தெலங்கானாவின் செகந்திராபாத்தில்…

கொரோனா ஊரடங்கு: டெல்லியில் இருந்து ஆக்ரா வரை நடந்த சென்றவர் உயிரிழப்பு

ஆக்ரா: டெல்லியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் ஹோம் டெலிவரி பையனாக பணிபுரிந்து வருபவரும், மூன்று குழந்தைக்களுக்கு தந்தையுமான நபர், மத்தியப்பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்திற்கு செல்லும் வழியில்…

கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 13ஆயிரத்தை தாண்டியது…

கலிபோர்னியா: உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13ஆயிரத்தை தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வூகான் நகரில் தொடங்கிய வைரஸ் தொற்றால்…

ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் 129 பேர் உயிரிழப்பு; பலி எண்ணிகை 853-ஆக உயர்வு

தெஹ்ரான்: ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 129 பேர் பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 853 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ்…

கொரோனா வைரஸ் எதிரொலி: ஈரானில் உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு

ஈரான்: ஈரானில் கொரோனா வைரஸ் தக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611-ஆக அதிகரித்துள்ளதாக ஈரான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தொடங்கிய கரோனா வைரஸின் தாக்கம்…

கொரோனா வைரஸ்: சீனாவில் 3,136-ஐ தொட்டது உயிரிழப்பு எண்ணிக்கை

பீஜிங் : சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 136-ஆக அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில்…

கொரோனா வைரஸ்: பயண தடைக்கு இடையே இத்தாலியில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

இத்தாலி: இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்ததவர்களின் எண்ணிக்கை 133-ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் தோன்றி உலகில் சுமார் 100 நாடுகளை பீதிக்குள்ளாக்கி…

பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 8 பேர் உயிரிழப்பு: மீரட் மருத்துவ அதிகாரி தகவல்

மீரட்: மீரட்டில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக, இதுவரை 8 பேர் உயிரிழதந்துள்ளனர் என்று மீரட் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் பன்னிக் காய்ச்சல் வேகமாக பரவி…

அஞ்சலி நிகழ்ச்சி: வாரணாசியில் கூட்டநெரிசலில் சிக்கி 19 பேர் பலி!

வாரணாசி, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 15 பெண்கள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். வாரணாசியில் பாபா ஜெய் குருதேவ் சபா நடத்திய அஞ்சலி…