ஆக்சிஜன் தேவை என டிவிட்டரில் பதிந்தவர் மீது உத்தரப்பிரதேசத்தில் வழக்குப் பதிவு
அமேதி அமேதி நகரைச் சேர்ந்த ஒருவர் தனது தாத்தாவுக்கு ஆக்சிஜன் தேவை என உதவி கோரி டிவிட்டரில் பதிந்ததால் அவர் மீது வழக்கு பதிவு செயபட்டுள்ளது. நாடெங்கும்…
அமேதி அமேதி நகரைச் சேர்ந்த ஒருவர் தனது தாத்தாவுக்கு ஆக்சிஜன் தேவை என உதவி கோரி டிவிட்டரில் பதிந்ததால் அவர் மீது வழக்கு பதிவு செயபட்டுள்ளது. நாடெங்கும்…
அலகாபாத் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பரவுவது அதிகரித்து வருவதால் 5 நகரங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள்…
காசியாபாத் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மூன்று வயதான பெண்களுக்கு கொரோனா தடுப்பூசிக்குப் பதில் நாய்க்கடி ஊசி போடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி…
லக்னோ நாளுக்கு நாள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகப் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறி உள்ளார். சமீபத்தில் டில்லியில் இருந்து…
உன்னாவ் உத்தரப்பிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் தலித் சிறுமிகள் மரணம் அடைந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட வாலிபர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த புதன்கிழமையன்று உத்தரப்பிரதேசத்தில் உன்னாவ் மாவட்டத்தில்…
உன்னாவ் உத்தரப்பிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் நேற்று மாடு மேய்க்க சென்ற இரு தலித் சிறுமிகள் மரணம் அடைந்து மற்றொரு சிறுமி மயக்கமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு…
புலந்த்ஷகர், உத்தரப்பிரதேசம் கொரோனா ஊரடங்கால் அதிகரித்து வரும் குழந்தை திருமணத்தில் இருந்து உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இரு சிறுமிகள் தப்பித்துள்ளனர். மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் முன்னேற்ற…
ஹத்ரா உத்தரப்பிரதேசத்தில் கழுதை சாணத்தைக் கொண்டு போலி மசாலாக்கள் தயாரித்து வந்த இந்து அமைப்பு தலைவர் தொழிற்சாலை கண்டறியப்பட்டு மூடி சீலிடப்பட்டுள்ளது. தற்போது மிளகாய் தூள், தனியாத்தூள்,…
உன்னாவ் உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் பாதுகாப்பின்றி ஊசிகள் போடப்படுவதால் எச் ஐ வி அதிகரிப்பதாக இந்திய மருத்துவ ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் உன்னால்…
டில்லி கிருஷ்ணரின் பெயரைச் சொல்லி உபி அரசு சுமார் 3000 மரங்களை வெட்டக்கூடாது என உபி அரசுக்கு உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா…