நவீனா மரணம்: செந்திலுக்கு வக்காலத்து வாங்கியவர்கள் மீது வழக்கு: பா.ம.க. அறிவிப்பு
விழுப்புரம்: தன்னை காதலிக்கவில்லை என்பதால், மாணவி நவீனாவை தீ வைத்து கொளுத்திய செந்திலுக்கு வக்காலத்து வாங்கியவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்று பா.ம.க அறிவித்து உள்ளது. விழுப்புரம்…