சென்னை:
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சேவை தொடங்க உள்ளது.
பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கையை ஏற்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் இன்று...
சென்னை:
அரசு கல்லூரிகளில் தர வரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.
தமிழகத்தில் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் சுமாா் ஒரு லட்சம் இடங்கள் வரை உள்ளன. இதற்கான மாணவா்...
டில்லி
அரசுக்கு 5 ஜி ஏலம் மூலம் ரூ.43 லட்சம் கோடி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று முதல் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட 5 ஜி அலைக்கற்றை ஏலம் தொடங்கி உள்ளது. இதில் 75...
புதுடெல்லி:
ஹோட்டல்களும், உணவகங்களும் வாடிக்கையாளர்களிடம் கட்டாயமாக சேவைக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஹோட்டல்களும், உணவகங்களும் கட்டாயமாக சேவைக் கட்டணம் வசூலித்து வருவதாகவும், சில உணவகங்கள் மிக அதிக சேவைக் கட்டணம்...
சென்னை:
தமிழக அரசுப் பேருந்தின் மொத்தப் பயணிகளில் 62.34% பேர் பெண்கள் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம்...
சென்னை:
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் விநியோகம் 27ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட...
புதுடெல்லி:
இந்தியாவில் போதுமான அரிசி கையிருப்பு உள்ளது என்று ஒன்றிய உணவுத்துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உலகின் மிகப்பெரிய அளவில் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது....
சென்னை:
மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்குவதை கண்காணிக்க உயர்மட்டக் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4% இட ஒதுக்கீட்டினை வழங்க ஏதுவாக உகந்த பதவியிடங்கள் கண்டறியப்பட்டு பணிநியமனம்...
சென்னை
ஊட்டச்சத்து மாவை ஆவினில் வாங்கலாம் என்னும் பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டு தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
சென்னையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு நிகழ்வின் முடிவில் தமிழக சுகாதாரத்து|றை அமைச்சர், செயலர்,...
சென்னை:
நீட் தேர்வை நடத்துவதே பாஜக அரசு தான் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நீட் தேர்வை நடத்துவதே பாஜக அரசு தான், ஆனால் பாஜக மாநில தலைவர்...