Tag: அனுமதி

ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் மேலும் 3,000 பக்தர்களுக்கு அனுமதி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் நாளொன்றுக்கு மேலும் 3 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை நாளொன்றுக்கு 9 ஆயிரத்து 750 பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்டு…

இந்தியாவில் மதுபானங்களை டெலிவரி செய்ய அமோசன், பிக்பாஸ்கெட்க்கு அனுமதி…

புதுடெல்லி: இந்தியாவில் மதுபானங்களை டெலிவரி செய்ய அமேசான், பிக்பாஸ்கெட் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இ-காமர்ஸ் தளங்களில் மிகவும் பிரபலமான அமேசான் தற்போது மதுவை வீட்டிற்கே சென்று விநியோகிக்க…

சவூதி அரேபியாவில் வசிப்பவர்களுக்கு மட்டும் குறைந்த எண்ணிக்கையில் ஹஜ் யாத்திரைக்கு அனுமதி

மெக்கா: சவூதி அரேபியாவில் வசிக்கும் அனைத்து உள்நாட்டு வெளிநாட்டினருக்கு மட்டும் குறிப்பிட்ட அளவில் இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலகில் அதிக அளவில் நடைபெறும் புனித…

கொரோனா.. புதிய மாத்திரைக்கு மத்திய அரசு அனுமதி…

கொரோனா.. புதிய மாத்திரைக்கு மத்திய அரசு அனுமதி… சீனாவில் முதன் முதலில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், இன்று உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. வைரஸ் பாதிப்புக்குச்…

மேலும் 10 நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: தமிழகத்தில் 10 மாவட்டங்களிலும், புதுசேரியிலும் நீதிமன்றங்களை வரும் 22-ஆம் தேதி முதல் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஊரடங்கு அமலில்…

விமான பயணிகள் வாடகை வாகனங்களை பயன்படுத்தி கொள்ள சென்னை விமான நிலையம் அனுமதி…

சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு வரும் மற்றும் அங்கிருந்து செல்லும் பயணிகள் தங்களுடைய போர்டிங் பாஸ் அல்லது டிக்கெட்டை காண்பித்த பிறகு தங்களுடைய வசதிக்கு ஏற்ப வாடகை…

காங்கிரஸ் விழாவுக்கு அனுமதி வழங்க பாஜக அரசு மறுப்பு

பெங்களுரூ: மத்திய அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல்களை மேற்கோளிட்டு, கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்ட டி.கே. சிவகுமார் நடத்தவிருந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க கர்நாடக அரசு…

பரிசோதனை முடிவடையாத மருந்துகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி

டில்லி பரிசோதனை முடிவடையாத மருந்துகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்க உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. பல தீவிர நோய்களுக்குச் சிகிச்சைக்கான மருந்துகள் கண்டறியப்படாமல் உள்ளன.…

விமானப் பயணத்தின் போது நடு இருக்கையிலும் அமர மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி

மும்பை: விமான பயணத்தின்போது, நடு இருக்கையிலும் அமர பயணிகளுக்கு அனுமதியளித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. விமானத்தின் நடு இருக்கை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மும்பை…

9 மாவட்டங்களில் உள்ள தாலுகா நீதிமன்றங்களை திறக்க அனுமதி…

சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள தாலுகா நீதிமன்றங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள தாலுகா நீதிமன்றங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தருமபுரி,…