Tag: அனுமதி

தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் ஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை: கொரோனா ஊரடங்கால் 2 மாதத்துக்கு மேலாக மூடப்பட்டிருந்த உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜூன் 1 முதல் திறக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் சென்னை உயர் நீதிமன்றம்,…

தெலங்கானாவில் ஆன்லைன் வர்த்தகம் முழுமையாக செயல்பட அனுமதி…

ஐதராபாத்: தெலுங்கானாவில் நேற்று புதிதாக 41 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,592 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா…

தொழிற்சாலைகள் 50% ஊழியர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி….

சென்னை: நகர்ப்புறங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் 50% தொழிலாளர்களுடன் ஷிப்டுகளில் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மே 15 அன்று தலைமைச் செயலாளர் கே.சண்முகம் பிறப்பித்த ஜி.ஓ.,…

திருப்பதி உள்ளிட்ட கோவில்களைத் திறக்க ஆந்திர அரசு அனுமதி

திருப்பதி திருப்பதி உள்ளிட்ட ஆந்திர மாநில கோவில்களைத் திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவுதல் காரணமாக மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு…

மிசோராமில் தேவாலயங்களை தனிமைப்படுத்தும் முகாம்களாக பயன்படுத்த அனுமதி…

மிசோராம்: மிசோராம் அரசின் கோரிக்கையை ஏற்று தேவாலயங்களில் உள்ள அரங்குகளை கொரோனா தனிமைப்படுத்தும் முகாம்களாக பயன்படுத்திக்கொள்ள மிசோரம் மாநில தேவாலயங்கள் அனுமதி வழங்கியுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு…

தர்மபுரியில் வாரத்தில் 2 நாள் மட்டுமே வெளியே வர அனுமதி…

தர்மபுரி: தர்மபுரியில் வசித்து வரும் மக்கள் இனி வாரத்தில் 2 நாள் மட்டுமே வெளியே வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி, தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு…

பணிக்கு வராமல் இருக்கும் தொழிலாளர்களின் சம்பளத்தை குறைக்க நிறுவங்களுக்கு அனுமதி: மும்பை உயர்நீதிமன்றம்

மும்பை: பணிக்கு வராமல் இருக்கும் தொழிலாளர்களின் சம்பளத்தை குறைக்க நிறுவங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கின் போது பணிக்கு வராமல் இருக்கும் தொழிலாளர்களின் சம்பளத்தை…

சென்னையில் இன்று முதல் தனிக்கடைகள் திறக்க அனுமதி…

சென்னை: சென்னையில் இன்று முதல் தனிக்கடைகளை திறக்க மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இருந்தாலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக…

தெலுங்கானாவில் மே 29 வரை ஊரடங்கு நீட்டிப்பு; மதுகடைகள் திறக்க அனுமதி

தெலுங்கானா: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கை மே 29-ம் தேதி வரை நீட்டித்து தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு கொரோனாவை கட்டுப்படுத்த மூன்றாவது முறையாக…

கொரோனா : ரெமெடிசிவிர் மருந்தைப் பயன்படுத்த அமெரிக்கா அனுமதி

வாஷிங்டன் கொரோனா சிகிச்சைக்கு கிலீட் நிறுவனம் தயாரித்துள்ள ரெம்டிசிவிர் மருந்தை பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. உலகெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றில் அமெரிக்கா மிகக்…