Category: TN ASSEMBLY ELECTION 2021

தேர்தலில் போட்டியிடாதபோது எதற்கு பிரசாரம்? ஆம்ஆத்மி கட்சிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாதபோது எதற்கு பிரசாரம்? என ஆம்ஆத்மி கட்சிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி போட்டியிடவில்லை. எந்த…

கூகுள்பே உள்பட ஆன்லைன் பணப்பரிமாற்ற செயலிகளுக்கு தடை விதிக்கக் கோரி தேர்தல் அலுவலரிடம் மனு…

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி வரை கூகுள்பே உள்பட ஆன்லைன் பணப்பரிமாற்ற செயலிகளுக்கு தடை விதிக்கக் கோரி தேர்தல் அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற…

தமிழ்நாடு கலவர பூமியாக மாறிவிடக்கூடாது; எச்சரிக்கையாக இருங்கள்! தேர்தல் பிரசாரத்தில் ப.சிதம்பரம்

பூந்தமலிலி: வடமாநிலங்களைப்போல தமிழ்நாடு கலவர பூமியாக மாறிவிடக்கூடாது; எச்சரிக்கையாக இருங்கள், தேர்தலில்’பாஜகவுக்குச் செலுத்தும் வாக்கு 100 ஆண்டுகால சரித்திரத்தை மறந்துவிட்டுப் போடுகின்ற வாக்கு என மத்திய முன்னாள்…

கோபத்தை கட்டுப்படுத்த முடியாத கமல் ஒரு ‘போராளி’? அக்சராஹாசன் டிவிட்டை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

சென்னை: எனது அப்பா ஒரு போராளி என மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனை அவரது மகள் அக்சரஹாசன் புகழ்ந்து டிவிட் பதிவிட்டுள்ளார். ஆனால், தேர்தல் பிரசாரத்தின்போது,…

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அதிகாலையில் வாக்கிங் சென்று மயூராவுக்கு வாக்கு சேகரித்த ஸ்டாலின்…

கோவை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை பகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேரித்து வரும் நிலையில், இன்று காலை கோவை ரேஸ்கோர்ஸ்…

பிரசாரத்தின்போது மைக் பழுதானதால், கட்சி சின்னமான டார்ச் லைட்டை தூக்கிப்போட்டு உடைத்த கமல்ஹாசன்… வீடியோ

புதுச்சேரி: பிரசாரத்தின்போது மைக் பழுதானதால், தனது கட்சியின் சின்னமான டார்ச் லைட்டை தூக்கி வீசி உடைந்த கமல்ஹாசனின் நடவடிக்கை கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. இது தொடர்பான வீடியோ…

பிரதமர் மோடியின் உதவியால் அதிமுக டெபாசிட் இழக்கும் : முக ஸ்டாலின்

பழனி பிரதமர் மோடியின் உதவியால் அதிமுக இந்த தேர்தலில் டெபாசிட் இழக்கும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி…

கேஎன் நேரு பெயரில் காவலர்களுக்கு பணப்பட்டுவாடா விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை…

திருச்சி: திருச்சி காவல்நிலையங்களில் தபால் வாக்கிற்கு திமுக வேட்பாளர் கே.என்.நேரு பெயரில் கொடுக்கப்பட்ட பணம் பறிமுதல் தொடர்பான புகாரை, சிபிஐ விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் பரிந்துரை…

தமிழகத்திலேயே சேலத்தில்தான் அதிக அளவிலான கணக்கில் வராத பணம் பறிமுதல்! தேர்தல் அதிகாரி தகவல்…

சென்னை: தமிழகத்திலேயே சேலத்தில்தான் அதிக அளவிலான கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், இதுவரை 42.47 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தலைமை தேர்தல்…

பொதுமக்கள் சொந்த ஊரில் ஓட்டுப்போடும் வகையில் சென்னையில் இருந்து நாளை முதல் 3 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கம்!

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் சொந்த ஊரில் வாக்களிக்கும் வகையில், சென்னையில் இருந்து 3ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட இருப்பபதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல்…