சென்னையில் மோட்டார் சைக்கிள் மூலம் கிருமிநாசினி தெளிப்பு பணி: எடப்பாடி துவக்கி வைத்தார்
சென்னை: சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ரூ.1.36 கோடியில் மோட்டார் சைக்கிளின் மூலம் கிருமிநாசினி தெளிப்பு பணியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கொடியசைத்து…