Category: News

சென்னையில் மோட்டார் சைக்கிள் மூலம் கிருமிநாசினி தெளிப்பு பணி: எடப்பாடி துவக்கி வைத்தார்

சென்னை: சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ரூ.1.36 கோடியில் மோட்டார் சைக்கிளின் மூலம் கிருமிநாசினி தெளிப்பு பணியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கொடியசைத்து…

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுங்கள்… சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தமிழகத்தில் சிக்கித்தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு…

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் கட்டணம்… மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதி மன்றம்

சென்னை: கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட…

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ.10ஆயிரம் வழங்குங்கள்… மோடி அரசுக்கு மம்தா வலியுறுத்தல்

கொல்கத்தா: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ.10ஆயிரம் வழங்குங்கள் என்று பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா வலியுறுத்தி உள்ளார். கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் தினக்கூலிகள், அமைப்புசாரா…

துரைமுருகனே திமுக பொருளாளராக நீடிப்பார்… ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கழக பொருளாளர் பொறுப்பில் திரு. துரைமுருகன் எம்எல்ஏ அவர்களே நீடிப்பார்” – என்று திமுகழக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். திமுகவில் ஒவ்வொரு பதவிக்கும் பொறுப்பாளர்கள்…

சும்மா இருங்கப்பா… புலம் பெயர்ந்த பீகாரிகளுக்கு இலவசமாக ஆணுறை வழங்கும் பீகார் அரசு…

பாட்னா: வெளிமாநிலங்களில் தங்களது சொந்த மாநித்துக்கு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பீகார் மாநில அரசு இலவசமாக அணுறைகளை வழங்கி வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2…

பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களுடன் ஆலோசனை… செங்கோட்டையன்

சென்னை: பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களுடன் ஆலோசனை செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். கொரோனா தொற்று பரவலுக்கு இடையில் பல்வேறு தளர்வுகள் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள…

03/06/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில், சென்னையில் மட்டும் 809 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, மொத்தம்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.07 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,07,191 ஆக உயர்ந்து 5829 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 8821 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 64.73 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,10,494 உயர்ந்து 64,73,690 ஆகி இதுவரை 3,81,709 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 110,494…