Category: News

தமிழகம் : மாவட்டவாரியான கொரோனா பாதிப்பு பட்டியல்

சென்னை மாவட்ட வாரியான தமிழக கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1286 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை…

தமிழகம் : கொரோனா பாதிப்பு 25000 ஐ தாண்டி உள்ளது

சென்னை இன்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1286 உயர்ந்து மொத்தம் 25,872 ஆகி உள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1286 பேருக்கு கொரோனா…

43லட்சம் மாஸ்க் தயார்: தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச முகக்கவசம்…

சென்னை: ஜூன் 15 ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கும் நிலையில், மாணவர்களுக்கு வழங்குவதற்காக 43 லட்சம் முகக்கவசங்கள் தயாராக இருப்பதாகவும், மாணவர்களுக்கு இலவசமாக வழங்கபடும் என அமைச்சர்…

செங்கல்பட்டு வரை ரயில் இயக்கலாம்… ரெயில்வே வாரியத்துக்கு தமிழக அரசு கடிதம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னையைத் தவிர்த்து, செங்கல்பட்டில் இருந்து பயணிகள் ரயில்களை இயக்கலாம் என்று இந்தியன் ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது.…

திமுக மேற்குமாவட்ட செயலாளர் ஜெ. அன்பழகனுக்கு கொரோனா… வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை….

சென்னை: திமுகவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்…

சென்னையில் தீவிரமடையும் கொரோனா தொற்று: கோடம்பாக்கத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு!

சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நோய்த் தொற்று அதிகரித்து வரும் கோடம்பாக்கம் மண்டலத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்…

சென்னையில் மோட்டார் சைக்கிள் மூலம் கிருமிநாசினி தெளிப்பு பணி: எடப்பாடி துவக்கி வைத்தார்

சென்னை: சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ரூ.1.36 கோடியில் மோட்டார் சைக்கிளின் மூலம் கிருமிநாசினி தெளிப்பு பணியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கொடியசைத்து…

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுங்கள்… சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தமிழகத்தில் சிக்கித்தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு…

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் கட்டணம்… மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதி மன்றம்

சென்னை: கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட…

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ.10ஆயிரம் வழங்குங்கள்… மோடி அரசுக்கு மம்தா வலியுறுத்தல்

கொல்கத்தா: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ.10ஆயிரம் வழங்குங்கள் என்று பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா வலியுறுத்தி உள்ளார். கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் தினக்கூலிகள், அமைப்புசாரா…