Category: News

தாலி கட்டியதும்  ’’கொரோனா’’ தொற்று தெரியவந்த மாப்பிள்ளை..

தாலி கட்டியதும் ’’கொரோனா’’ தொற்று தெரியவந்த மாப்பிள்ளை.. சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும், விருதுநகரில் உள்ள ஆர்.ஆர்.பகுதியைச் சேர்ந்த பானு என்பவருக்கும் கடந்த இரு மாதங்களுக்கு…

கொரொனாவின் ஊற்றுக்கண்ணை மீறிய மும்பை பாதிப்பு : மக்கள் பீதி

மும்பை கொரோனாவின் ஊற்றுக்கண் எனக் கூறப்பட்ட சீனாவின் வுகான் நகரை விட மும்பை நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவின் வுகான்…

சென்னையில் முழு ஊரடங்கு என்பது வதந்தி… ராதாகிருஷ்ணன் விளக்கம்…

சென்னை: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று வெளியாகும் செய்திகள் வதந்தி என சென்னை கொரோனா தடுப்பு சிறப்புஅதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.…

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானார்

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் (வயது 62 ) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.74 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,76,146 ஆக உயர்ந்து 7750 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 10,248பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 73.12 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,21,751 உயர்ந்து 72,12,751 ஆகி இதுவரை 4,13,003 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,21,751…

சென்னையை சூறையாடும் கொரோனா… இன்று 1243 பேர் பாதிப்பு… மாவட்டம் வாரியாக விவரம்

சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் 1,243 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,545ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 244…

தொடர்ந்து உச்சம்பெறும் கொரோனா…. இன்று 1685 பேர் பாதிப்பு… மொத்தம் 34ஆயிரத்தை கடந்தது…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து உச்சம் அடைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் மேலும் 1685 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு…

மும்பை : கொரோனா ஹாட்ஸ்பாட் தாராவியில் ஒரு வாரமாக உயிரிழப்பு இல்லை

மும்பை கொரோனா பாதிப்பில் மும்பையின் ஹாட் ஸ்பாட் ஆன தாராவி பகுதியில் கடந்த ஒரு வாரமாக யாரும் மரணம் அடையவில்லை. இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக அளவு…

கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பிறகே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் அன்பழகன்

சென்னை: கொரோனவை முழுமையாக கட்டுப்படுத்திய பின் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் ஊரடங்கு…