Category: News

செங்கல்பட்டில் கொரோனா பரவல் தீவிரம்… ஒரே நாளில் 139 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு: சென்னையைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வருகிறது. அங்கு இன்று புதிதாக 139 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின்…

இத்தாலியில் கொரோனாவை கட்டுப்படுத்திய கியூபா மருத்துவர்கள்…

கொரோனா தொற்று பரவலில் தீவிரமாகி ஏராளமானோரை பலி வாங்கிய இத்தாலிக்கு சிகிச்சை அளிக்க சென்ற கியூபா மருத்துவர்கள், மற்றும் செவிலியர்கள் அங்கு கொரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி சாதனை…

ஊரடங்கை மீறி மாணவர் சேர்க்கை: கோவை தனியார் பள்ளிக்கு ‘சீல்’…

கோவை கொரோனா ஊரடங்கை மீறி மாணவர் சேர்க்கைக்காக கோவையில் நுழைவுத்தேர்வு நடத்திய தனியார் பள்ளிக்கு முதன்மை கல்வி அதிகாரி ‘சீல்’ வைத்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

பலி 7,745 ஆக உயர்வு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.76 லட்சமாக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.76 லட்சமாக அதிகரித்துள்ள நிலையில், 1.35 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 9,985 பேருக்கு கரோனா நோய்த்தொற்று…

ஊரடங்கு விதிமீறல்: தமிழகத்தில் அபராத வசூல் 11 கோடியை தாண்டியது

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறல் தொடர்பாக வாகன ஓட்டிகளிம் வசூலிக்கப்பட்டுள்ள அபராதத் தொகை 11 கோடியை தாண்டி உள்ளது. இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம்…

கன்னம்மாபேட்டை சுடுகாட்டில் பழக்கடை ஜெயராமன் கல்லறை அருகே அடக்கம் செய்யப்பட்டது ஜெ.அன்பழகன் உடல்…

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்ற இறந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல், அவரது தந்தை பழக்கடை ஜெயராமன் அடக்கம் செய்யப்பட்டுள்ள கன்னம்மாபேட்டை சுடுகாட்டில் அவரது…

ஜெ.அன்பழகன் மறைவு: கவர்னர் பன்வாரிலால், முதல்வர் நாராயணசாமி, கி.வீரமணி உள்பட தலைவர்கள் இரங்கல்

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த திமுக சட்டமன்ற உறுப்பினரும், மாவட்டச் செயலாளரு மான ஜெ.அன்பழகன் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு மாநில ஆளுநர் பன்வாரிலால்,…

கொரோனா தீவிரம்: மாநில எல்லைகளை மூடியது ராஜஸ்தான்…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா தொற்று பரவில் தீவிரமாகி உள்ளதால், மாநில எல்லைகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்க்ளின்…

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க முடியாது… சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் வகுப்புகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதி மன்றம் மறுத்துவிட்டது. இதுதொடர்பாக பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.…

10/06/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24ஆயிரத்து 545ஆக உயர்ந்துள்ளது. தற்போது…