Category: News

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.87 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணக்கை 2,87,155 ஆக உயர்ந்து 8107 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 11,156 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 74.46 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,34,705 உயர்ந்து 74,46,229 ஆகி இதுவரை 4,18,137 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,34,705…

கொரோனா துயரத்தின் இடையே சிறு ஆறுதல் : முதன்முறையாக 1000க்கும் மேற்பட்டோர் குணம்

சென்னை தமிழகத்தில் இன்று முதல் முறையாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1000ஐ தாண்டி உள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 1927 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…

கம்முனு இருப்பவனும் சாவான்.. களத்தில் இருப்பவனும் சாவான்…

நோய் தொற்று ஆபத்து என்று நன்கு தெரிந்திருந்தும் மருத்துவத் துறையினர் தூய்மைப் பணியாளர்கள் காவல்துறையினர், இவர்களுக்கு பல்வேறு ஏற்பாடுகளை செய்து தரும் வருவாய்த்துறையினர் என ஏகப்பட்ட தரப்பினர்…

சென்னையில் 8வது நாளாக ஆயிரத்தை கடந்த பாதிப்பு… மாவட்ட வாரியாக விவரம்… பீதியில் சென்னை மக்கள்

சென்னை: சென்னையில் இன்று 8வது நாளாக ஆயிரத்தை கடந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு 25,937 ஆக உயர்ந்துள்ளது. இதனால் சென்னைவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.…

தமிழகத்தில் ஜெட் வேகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று… இன்று 1927 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இன்று ஒரே நாளில் 1,927 பேர் புதியதாக பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு 36,841ஆக…

தமிழகத்தில் 2,834 மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்த உத்தரவு! சுகாதாரத்துறை

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிக்கு 2,834 மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்த முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். 3 மாத காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில்…

கொரோனா தொற்று குறித்த சந்தேகமா? மண்டலம் வாரியாக உதவி தொலைபேசி எண்கள் அறிவிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னையில் பாதிப்பு நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். இதையடுத்து கொரோனா நோய்…

அனைவருக்கும் கூடுதல் கவனம் தேவை என்ற பாடத்தை விட்டுச் சென்றுள்ளார் அன்பழகன்… டிடிவி தினகரன்

சென்னை: கொரோனா தடுப்பு பணியின்போது கூடுதல் கவனம் தேவை என்ற பாடத்தை அரசியல் கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் விட்டுச் சென்றுள்ளார் அன்பழகன் என்று டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல்…

சென்னை அரசு பொதுமருத்துவமனையில் 3மருத்துவர்கள் உள்பட 31 பேர் கொரோனாவால் பாதிப்பு

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் 3மருத்துவர்கள் உள்பட 31 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி தெரிவித்து உள்ளார். சென்னையில் கொரோனா தொற்று…