Category: News

சென்னையில் ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா? அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி…

சென்னையில் 70 வயது மருத்துவர் இன்று கொரோனாவுக்கு பலி…

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த 70 வயது மருத்துவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். இது மருத்துவர்களிடையே அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தி…

சென்னையில் இருந்து வெளியூர் செல்ல இ-பாஸ் நிறுத்தம்?

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருவதால், சென்னை யிலிருந்து வெளியூர் செல்வோருக்கு இ-பாஸ் அனுமதி வழங்குவது நிறுத்த உத்தரவிடப்பட்டு இருப்பதாக கோட்டை…

திருவள்ளூரில் இன்று 75 பேர் பாதிப்பு: செங்குன்றத்தில் வாரத்தில் 3நாட்கள் கடைகள் அடைக்க வணிகர்கள் முடிவு…

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில், அம்மாவட்டதைச் சேர்ந்த செங்குன்றத்தில் வாரத்தில் 3நாட்கள் கடைகள் அடைக்க…

சலூன், சலவை, தையல் தொழிலாளர்களுக்கு தலா ரூ.10ஆயிரம் நிதிஉதவி… ஜெகன்மோகன் ரெட்டி அசத்தல்

அமராவதி: கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை தொலைத்துளைள துணி துவைத்தல் பணி செய்யும் சலவைத் தொழிலாளர்கள், முடிவெட்டும் சலூன் தொழிலாளர்கள், துணி தைக்கும் தையல் தொழிலாளர்களுக்கு தலா…

ராயபுரம் அரசு காப்பக சிறுவர்களுக்கு கொரோனா… தமிழகஅரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை ராயபுரம் அரசு காப்பக சிறுவர்களுக்கு கொரோனா பரவியது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராயபுரம் அரசு…

236 இறப்புகள் பதிவுசெய்யவில்லை: கொரோனா இறப்புகளை குறைத்து கூறி தில்லுமுல்லு செய்யும் தமிழகஅரசு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள், இறப்புகள் அதிகமாகி வரும் நிலையில், அதுகுறித்து உண்மையான விவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிடாமல் மறைந்து வருகிறது. இதுவரை சென்னையில் மட்டும் 236…

11/06/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலவாரி பட்டியல்… 4ஆயிரத்தை கடந்தது ராயபுரம்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ராயபுரம் மண்டலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில்…

கொரோனா பாதித்த  தாயார் பிழைத்தார்… மகன் இறந்தார்..

கொரோனா பாதித்த தாயார் பிழைத்தார்… மகன் இறந்தார்.. மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு நிற்கும் நிலையில், அங்குள்ள போலீஸ்காரர்களும் பெரும் அளவில் உயிர் இழப்பைச்…

இரத்த வகையை பொறுத்து கொரோனா தாக்கும் வாய்ப்பு மாறலாம் : ஆய்வு தகவல்

லண்டன் லண்டனில் நடந்த ஒரு ஆய்வில் இரத்த வகையைப் பொறுத்து கொரோனா தாக்கும் வாய்ப்பு அதிகரிக்க அல்லது குறையக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. கொரோனா தாக்குதல் உலக அளவில்…