Category: News

காதலுக்கு கொரோனா வார்டிலும் கண் இல்லை… அரசு மருத்துவமனையில் ருசிகரம்…

சென்னை: இன்றைய சூழலில் உலக நாடுகளையும், மக்களையும் மிரட்டி வருகிறது கொரோனா. நாளை என்ன நடக்குமோ என்ற பீதியில் மக்கள் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்திலும் கொரோனா தாக்கம் நாளுக்கு…

மழைக்காலத்தில் கொரோனா பரவுதல் தீவிரமடையும் : மும்பை ஐஐடி எச்சரிக்கை

மும்பை கொரோனா பரவுதல் மழைக்காலத்தில் தீவிரமடையும் என மும்பை ஐஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுதல் மிக அதிகமாக உள்ளது. இந்த பரவுதலைத் தடுக்க…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.98 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணக்கை 2,98,283 ஆக உயர்ந்து 8501 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 11,128 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

அதிகரித்து வரும் கொரோனா மரணம் : அதிர்ச்சி அடையும் தமிழக மக்கள்

சென்னை நாளுக்கு நாள் கொரோனா மரணம் அதிகரித்து வருவதால் தமிழக மக்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1875 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

கொரோனா : ஒரே நாளில் சென்னையில் 191 கர்ப்பிணிப் பெண்கள் பாதிப்பு

சென்னை கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 191 கர்ப்பிணிப் பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…

கொரோனா வார்டு ரயில்பெட்டிகளை எங்களுக்கு அனுப்புங்கள்… ரயில்வேயிடம் தெலுங்கானா, டெல்லி அரசுகள் கோரிக்கை

டெல்லி: கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ள ரயில்பெட்டிகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள் என்று, கொரோனா தீவிரமாகி வரும் தெலுங்கானா, டெல்லி மாநில அரசுகள் ரயில்வே துறையிடம் கோரிக்கை வைத்துள்ளன.…

சென்னையில் கொரோனா பரவலை தடுக்க 15நாட்கள் கடைகளை அடைக்க தயார்.. விக்கிரமராஜா

சென்னை: சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 15 நாட்கள் முழு கடை அடைப்பு செய்ய தயாராக இருப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்து உள்ளார்.…

கொரோனா : தமிழகத்தில் இரண்டாம் நாளாக 1000க்கும் மேற்பட்டோர் குணம் அடைந்துள்ளனர்

சென்னை தமிழகத்தில் இன்று இரண்டாம் நாளாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1000ஐ தாண்டி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று…

வாட்ஸ்அப் குழு மூலம் கொரோனா நோயாளிகளுக்கு ஆறுதல் அளிக்கும் உதவி காவல் ஆணையர்

சென்னை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் வாட்ஸ்அப் குழு ஒன்றை ராயப்பேட்டை உதவி காவல் ஆணையர் பாஸ்கர் அமைத்துள்ளார். சென்னை நகரில் ஆயிரக்கணக்கான கொரோனா…

சென்னையில் கொரோனா தீவிரம்… 360 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டன…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், மாநில தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் தொற்று பரவல் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக…