Category: News

சென்னை மருத்துவக் கல்லூரி விடுதி மாணவர்கள் 42 பேருக்கு கொரோனா …

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமாகி வரும் நிலையில், மருத்துவக் கல்லூரி ஆடவர் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களில் 42 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல்…

மகாராஷ்டிராவில் மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு

மும்பை மகாராஷ்டிர மாநில சமூக நல அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான தனஞ்சய் முண்டே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு…

தமிழக சுகாதாரத்துறை செயலாளராக பொறுப்பேற்றார் ஜெ.ராதாகிருஷ்ணன்… விஜயபாஸ்கர் வாழ்த்து

சென்னை: தமிழக சுகாதாரத் துறைச் செயலாளராக மீண்டும் நியமனம் செய்யப்பட்ட ஜெ.ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 5 மணி அளவில் பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழகத்தின் சுகாதாரத்துறை செயலாளராக…

மேலும் 63 ஷராமிக் சிறப்பு ரயில்களை இயக்க தமிழகம் உள்பட 7 மாநிலங்கள் கோரிக்கை

சென்னை: புலம்பெயர் தொழிலாளர்களுக்காக கூடுதலாக 63 ஷராமிக் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என தமிழகம் உள்பட 7 மாநிலங்கள் மத்தியஅரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. தமிழகம் மட்டும்…

சென்னையில் விதிகளை மீறி ஊர் சுற்றிய ‘கொரோனா பாதிக்கப்பட்டவர்கள்’ 40 பேர் கைது… காவல்துறை அதிரடி

சென்னை: கொரோனா தொற்று காரணமாக, வீட்டில் தனிமைப்படுத்தப்பட அறிவுறுத்தப்பட்டு, அவர்களின் வீடுகளில் அறிவிப்பு ஒட்டப்பட்ட நிலையில், அரசின் உத்தரவை மீறி வெளியே சுற்றித் திரிந்த 40 பேரை…

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏடிஎம் பயன்பாடு பாதியாக குறைந்ததாம்…

டெல்லி: கடந்த மார்ச் 24ந்தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல், மே மாதங்களில் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பது…

சென்னையில் கொரோனா பரவலை தடுக்க நடமாடும் மருத்துவமனைகள்…

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தீவிரமாகி உள்ள நிலையில் 15 மண்டலங்களிலும் நடமாடும் ஆம்புலன்ஸ் மருத்துவமனைகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்…

6மாத இஎம்ஐ வட்டி தள்ளுபடியா? நிதிஅமைச்சகத்துக்கு உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு

டெல்லி: கொரோனா ஊரடங்கு காரணமாக இஎம்ஐ கட்ட 3 அவகாசம் வழங்கிய மத்தியஅரசு, அதற்கான வட்டிகுறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் பல வங்கிகள், தனியார் நிதி…

ஊரடங்கு காலத்தில் முழு சம்பளம்… பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ஊரடங்கு காலத்தில் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு…

கொரோனாவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன? மத்தியஅரசை விளாசிய உச்சநீதிமன்றம்

டெல்லி: கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்தியஅரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு…