விழுப்புரத்தில் தீவிரமடையும் கொரோனா… இன்று மேலும் 10 பேர் பாதிப்பு…
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தல் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. இன்று மேலும் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், நேற்று ஒரே நாளில் புதிதாக 2,174 பேருக்கு கொரோனா…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தல் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. இன்று மேலும் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், நேற்று ஒரே நாளில் புதிதாக 2,174 பேருக்கு கொரோனா…
சென்னை: தமிழகத்தில் இன்று (18/06/2020) காலை நிலவரப்படி ஊரடங்கை மீறிச்சென்ற வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதமாக ரூ.13.38 கோடி வசூலாகி இருப்பதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்து உள்ளது.…
சென்னை: முழு ஊரடங்கு அமல்படுத்தப்படஉள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும்…
ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் அரசு ஊழியர்களின் ஊதியம், நிதி செலவினங்களை, குறைக்கவோ, தாமதிக்கவோ அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுஉள்ளது. இதன் காரணமாக, அரசு…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.6 லட்சமாக உயர்ந்துள்ளது, பலி எண்ணிக்கையும் 12,237 ஆக அதிகரித்து உள்ளதாகவும், நேற்று(ஜூன் 17) ஒரே நாளில் ஒரே நாளில் புதிதாக…
சென்னை: ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்களின் விடுப்பில் மாற்றம் செய்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னையில், நேற்று இரவு 9 மணி முதல் இன்று காலை 9 மணி வரையில் 27 பேர்…
சென்னை: ஜூலை மாதம் முதல் வாரத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி முதல்…
சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரேநாளில் மேலும் 2174 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இதுவரை, 50,193 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை…
சென்னை: கொரோனா தடுப்பு பணிக்காக தனியார் நிறுவனம் சார்பில் தற்காலிக பணியாளர்களின் நியமனத் தில் பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து…